Menu
Your Cart

நூல் வனம்

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
-5 %
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்தி..
₹570 ₹600
கடவுளின் பறவைகள்
-5 %
பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழியில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று ..
₹114 ₹120
கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
-5 %
கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹76 ₹80
காஃப்காவின் நுண்மொழிகள்
-5 %
மனிதகுலத்திற்கு முனு உன்னை சோதித்து அறிவாய். அது சந்தேகப்படுபவனை சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்...
₹209 ₹220
காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
-5 %
மேற்கத்திய சிந்தனையாளர்கள் இந்து மதத்தை ஒருமைவாதமதமாக, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த மதமாகவும், சித்தரித்திருந்த வரலாற்றை இந்து மத அடிப்படைவாதம் அப்படியே எந்த விமரிசனமுமின்றி ஏற்றுக் கொண்டது. அதாவது வேதகாலத்தில் சொர்க்கமாக இருந்தது… என்கிற நேர்கோட்டு கற்பனாவாதச் சிந்தனை அதற்குச் சாதகமா..
₹52 ₹55
Showing 13 to 24 of 56 (5 Pages)