Menu
Your Cart

Historical Novels | சரித்திர நாவல்கள்

காவல் கோட்டம்
Hot
இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக..
₹900
கிராதம் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
இந்த செம்பதிப்பில் 60 வண்ண ஓவிய படங்கள் உண்டு. வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம..
₹1,235 ₹1,300
கிராதம் (வெண்முரசு நாவல்-12)
-5 % Out Of Stock
வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்த..
₹1,045 ₹1,100
குருதிச்சாரல் (வெண்முரசு நாவல்-16)
-5 % Out Of Stock
வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு ம..
₹950 ₹1,000
கூடலழகி ( 2 பாகங்கள்)
Out Of Stock
சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார்...
₹1,500
கூடலழகி (பாகம்-1)
-5 % Out Of Stock
சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார்...
₹855 ₹900
சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார்...
₹600
Showing 85 to 96 of 293 (25 Pages)