Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. ..
₹1,663 ₹1,750
Publisher: வானதி பதிப்பகம்
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் ..
₹770
Publisher: கிழக்கு பதிப்பகம்
மகாபாரதப் பெரும்போரின் முதல்பத்துநாட்களின் கதைமுதல்வர் பீஷ்மர். தனியொருவராக நின்று அக்களத்தை நடத்தியவர். அந்த பத்துநாட்களின் கதை இந்நாவல். பீஷ்மரே இந்நாவலின் மையம் என்றாலும் குருக்ஷேத்திரப் போரின் பேரோவியம் இந்நாவலிலேயே விரியத் தொடங்குகிறது.
மாபெரும் நாடகத்தருணங்களால் ஆனது போர்க்களம். மானுட விழுமிய..
₹950 ₹1,000
Publisher: வானதி பதிப்பகம்
சென்னையைச் சேர்ந்த திருமதி. ஐஸ்வர்யா சம்பத்குமார் B.Com. பட்டதாரி. 2010ஆம் ஆண்டு, தமிழக அரசால் நடத்தப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கண்டு அதிசயித்து, அதனை உருவாக்கிய நம் மன்னன் ராஜராஜ சோழரைப் பற்றி அறியும் ஆவல் கொண்டார். கல்கியின் பொன்னியின் செல்வனால் கவர்ந்திழுக்கப்பட்டு, பின..
₹238 ₹250
Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
இந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் வ..
₹299 ₹315