Menu
Your Cart

Historical Novels | சரித்திர நாவல்கள்

சோலைமலை இளவரசி
-5 %
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், பகைவனிடமிருந்து ஒளிந்த இளவரசன், சோலைமலை அரண்மனையின் ரகசியங்களில் கரைந்தான். இன்று, அதே அரண்மனையில் தஞ்சம் புகும் சுதந்திரப் போராட்ட வீரர் குமாரலிங்கம், விதியின் வினோதத்தால் கடந்த காலத்துடன் பிணைக்கப்படுகிறான். கனவுகளா அல்லது தலைமுறைகள் தாண்டிய தொடர்பா? இளவரசனின் வீரமும..
₹143 ₹150
சோழர்கள் (2-பாகங்கள்)
-5 % Out Of Stock
சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. ..
₹1,663 ₹1,750
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் ..
₹770
திசைதேர் வெள்ளம் (வெண்முரசு நாவல்-19)
-5 % Out Of Stock
மகாபாரதப் பெரும்போரின் முதல்பத்துநாட்களின் கதைமுதல்வர் பீஷ்மர். தனியொருவராக நின்று அக்களத்தை நடத்தியவர். அந்த பத்துநாட்களின் கதை இந்நாவல். பீஷ்மரே இந்நாவலின் மையம் என்றாலும் குருக்ஷேத்திரப் போரின் பேரோவியம் இந்நாவலிலேயே விரியத் தொடங்குகிறது. மாபெரும் நாடகத்தருணங்களால் ஆனது போர்க்களம். மானுட விழுமிய..
₹950 ₹1,000
திரிபுவன சக்கரவர்த்தி
-5 %
சென்னையைச் சேர்ந்த திருமதி. ஐஸ்வர்யா சம்பத்குமார் B.Com. பட்டதாரி. 2010ஆம் ஆண்டு, தமிழக அரசால் நடத்தப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கண்டு அதிசயித்து, அதனை உருவாக்கிய நம் மன்னன் ராஜராஜ சோழரைப் பற்றி அறியும் ஆவல் கொண்டார். கல்கியின் பொன்னியின் செல்வனால் கவர்ந்திழுக்கப்பட்டு, பின..
₹238 ₹250
Showing 133 to 144 of 293 (25 Pages)