Menu
Your Cart

Historical Novels | சரித்திர நாவல்கள்

சொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை..
₹1,900
சோலைமலை இளவரசி
-5 %
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், பகைவனிடமிருந்து ஒளிந்த இளவரசன், சோலைமலை அரண்மனையின் ரகசியங்களில் கரைந்தான். இன்று, அதே அரண்மனையில் தஞ்சம் புகும் சுதந்திரப் போராட்ட வீரர் குமாரலிங்கம், விதியின் வினோதத்தால் கடந்த காலத்துடன் பிணைக்கப்படுகிறான். கனவுகளா அல்லது தலைமுறைகள் தாண்டிய தொடர்பா? இளவரசனின் வீரமும..
₹143 ₹150
சோழர்கள் (2-பாகங்கள்)
-5 % Out Of Stock
சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. ..
₹1,663 ₹1,750
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் ..
₹770
Showing 133 to 144 of 296 (25 Pages)