-5 %
ஒசூர் எனப்படுவது யாதெனின்...
ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹81
₹85
- Edition: 1
- Year: 2014
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மலைகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒசூர் எனப்படுவது யாதெனின்...
... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எழுதியவற்றை இப்போது தொகுத்துப் படிக்கும்போதுதான் உணர்ந்தேன் - ஒசூர் பற்றி எழுதுவதாக நினைத்துக்கொண்டு நான் என்னைப் பற்றிதான் பெரிதும் எழுதி முடித்திருக்கிறேன் என்பதை, அதனாலென்ன, என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லத்தானே வேண்டும்?
| Book Details | |
| Book Title | ஒசூர் எனப்படுவது யாதெனின்... (Osur Enapaduvathu Yaathenin...) |
| Author | ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya) |
| Publisher | மலைகள் (Malaigal) |
| Pages | 100 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |