Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கள்ளிக்காட்டு இதிகாசம்
Hot -5 %
கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர்.வைரமுத்து:சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நின..
₹333 ₹350
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடுஇணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். “மு.வ." என்..
₹160
கள்வனின் காதலி
-5 %
கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.இது ஒரு சமூக நூலாகும்...
₹190 ₹200
கள்வனின் காதலி
-5 % Available
கள்வனின் காதலி என்ற நாவலில், கிருஷ்ணமூர்த்தி காதல், சாகசம், மற்றும் மனித மனத்தின் மாற்றங்களை நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கிறார். ஒரு கள்வனின் வாழ்க்கையில் காதல் எவ்வாறு புதிய பாதையை உருவாக்குகிறது என்பதைக் கதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் மனிதனின் மனம் மாறும் சக்தி, உண்மையான காதலின் வலிமை,..
₹142 ₹149
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட..
₹175
கழிமுகம்
-5 %
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிச் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக..
₹285 ₹300
Showing 1489 to 1500 of 4122 (344 Pages)