Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கிளைக்கதை
-5 %
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வை..
₹200 ₹210
கிழவனும் கடலும்
-5 %
தி ஓல்ட் மேன் அன்ட் தி சீ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமானது கிழவனும் கடலும் - மீன் பிடிக்கும் ஓர் கிழவனும் ஓர் சிறுவனும் இக்கதையின் கதை மாந்தர்கள். நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்..
₹85 ₹89
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து..
₹95
கீதாரி
-5 %
கீதாரிமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றவர் சு.தமிழ்ச்செல்வி.தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாகக் கொண்ட சு.தமிழ்செல்வியின் மூன்றாவது நாவல் ‘கீதாரி;, வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை ‘பொற்றேகாட்’டின் ‘விஷக்கன்னி’..
₹162 ₹170
கீழேயும் ஒரு வானம்...
-5 %
நாவலாசிரியர் போந்தூர் கனகசுந்தரம் என்கிற எழுத்தாளர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள, போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர். பெரியவாத்தியார் மயிலம்மா என்கிற கோதண்டன் ஆசிரியர் மங்கையர்கரசி தம்பதிக்கு 15-07-1956ல் பிறந்தவர். சமூக நாவலாசிரியராகவும். புதுக்கவிதையாளராகவும், செயல்பாடாளராகவும் அறியப..
₹190 ₹200
குடகனாறு (நாவல்)
-5 %
தனது வாழ்நாளில் தான் கண்ட அனுபவித்த கேட்டறிந்த ஒவ்வொன்றையும் பசுமை மாறாமல் பதித்துக் கொண்டால்தான் படைப்புகளில் பிரகாசிக்க முடியும்... அப்படித்தான் சின்னதுரை... இலக்கியப் படைப்பில் பெரியதுரையாய் கவிதை, சிறுகதை, நாவல் எனத் தனது இலக்கிய பயணத்தை சிறப்பாக நடத்துகிறார்.... பக்கத்திலிருந்து இந்தப் படைப்பாள..
₹190 ₹200
குடக்கூத்து
-5 %
கல்லும், முள்ளுமாக இருந்த நிலத்தை கூராக்கி விவசாய நிலமாக்கியவர்கள், சண்முகா நதியின் நீர் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நீர் மேலாண்மை செய்த அறிவிற்குச் சொந்தக்காரர்களாக இருந்தபோதும், இன்று வாழ்ந்த சுவடுகளை மறந்து, உரிமைகளை இழந்து, அடிமைத் தொழில் செய்யும் நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். பூர்..
₹152 ₹160
Showing 1645 to 1656 of 4081 (341 Pages)