Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அபிதா
-5 %
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட முடியுமா? கவித்துவம் ..
₹143 ₹150
அபிதா
-5 % Out Of Stock
"மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவரது படைப்புகள..
₹138 ₹145
அபிதா அபிதா
-5 %
"மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவரது படைப்புகள..
₹95 ₹100
அபூர்வ மனிதர்கள்
-5 %
அபூர்வ மனிதர்கள்கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி.ஜானகிராமன் சிறுகதைகளுக்குக் கொஞ்சமும் குறைவுபடாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள், கதைகளின் இலக்கியக் கோரிக்கைக்கு ஆட்படாமல் மிகச் சுதந்திரமான போக்கில் எழுதப்பட்டவை இவை...
₹124 ₹130
அப்பன் திருவடி
-5 %
மேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஓர் இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்த..
₹356 ₹375
அப்பா என்றொரு மனிதர்
-5 % Available
Publisher: அனன்யா
நாட்டார் கதைப் பட்டியலில் முதன்மையானவற்றுள் இவரது படைப்புகளுக்கு இடமுண்டு..
₹380 ₹400
அப்பால் ஒரு நிலம்
-5 %
என்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம் சாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம். சாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு...
₹379 ₹399
அப்பால் ஒரு நிலம்
-5 % Out Of Stock
Publisher: அகல்
அப்பால் ஒரு நிலம் நாவலில் இருந்து..."ஒருபுறம் ஞாபகங்களை எழுப்பித் துக்கிக்க வைக்கிறது மனம். மறுபுறம் தனக்குள் எழுந்த பொறுப்பில் நம்பிக்கை துளிர்த்து முன்தள்ளுகிறது இன்னொரு மனம். சிவகுமரனுடனான ஊர்வீட்டின் ஞாபகங்கள் மட்டும் என்றுமில்லாதவாறு இந்த நாட்களில் அவளைத் துன்புறுத்தின. இரவுகளில் குளிரை மீறிய வ..
₹228 ₹240
Showing 433 to 444 of 3919 (327 Pages)