Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அறை எண் 105ல் ஒரு பெண்
-5 % Out Of Stock
இது ஒரு காதல் கதை அல்ல, காதலில் சொதப்புவது எப்படி என்ற கதை. சேதன் பகத்தின் அடுத்த படைப்பு இது. வேக நடை, கேலியும் கிண்டலும் நிறைந்தது. கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் த்ரில்லர் நாவல். சமகால இந்தியப் பின்னணியில் ஆட்டிப் படைக்கிற காதல் மற்றும் குறிக்கோளைத் தேடும் வாழ்க்கையைச் சொல்வத..
₹238 ₹250
அற்றவைகளால் நிரம்பியவள்
-5 % Out Of Stock
நாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரா எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்ககளை சேர்ந்த பண்கள், அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஒரே தேசிய கீதத்..
₹409 ₹430
அற்றைத் திங்கள்(நாவல்)
-5 % Out Of Stock
அற்றைத் திங்கள்(நாவல்) - கலைச்செல்வி:'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்'........என்று தொடங்கும் பாடல்...
₹166 ₹175
அலகிலா விளையாட்டு
-5 %
பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன? 2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டி..
₹190 ₹200
அலப்பறை
-5 %
ஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில் எக்கணத்தில் துரோகத்தின் முதற்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லா துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும..
₹95 ₹100
அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்
-5 % Out Of Stock
இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அ..
₹214 ₹225
அலை உறங்கும் கடல்
-5 %
அற்புதங்களும் அவலங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே, மீன்களும் மந்திரங்களும் மட்டுமே அங்க விலைபோகும் சரக்குகள். இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த க..
₹200 ₹210
அலை ஓசை
-5 %
இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமி..
₹570 ₹600
Showing 481 to 492 of 3545 (296 Pages)