Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஊச்சு
-5 %
நான்கு நண்பர்கள் ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள் அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களை தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார்...
₹114 ₹120
ஊதாப்பூ
-5 %
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது...
₹171 ₹180
ஊத்தாம்பல்லா
-5 %
செஞ்சி சமவெளி இருளர் பழங்குடியினரின் சமகால துயர வாழ்வை வாழ்வை ஆவணப்படுத்துகிறது ஊத்தாம் பல்லா. இந்நாவலில் சகமனிதர்களிடமிருந்து அறம், அன்பு, அனுசரணை என எதுவும் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் சனங்களின் கதையாக விரித்து சொல்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன். இச்சனங்களின் தற்கால வலி மிகுந்த தருணங்களை பூட..
₹475 ₹500
ஊரார் வரைந்த ஓவியம் ஊரார் வரைந்த ஓவியம்
-5 %
சுயமரியாதைக்கான போரிடும் குரலாக இக் குறுநாவலை எழுதியமைக்காக தனது ஊரை விட்டும், நகரத்தை விட்டும், தன்னை பாதுகாத்திருக்க வேண்டிய கட்சியை விட்டும் ஒரு எழுத்தாளன் விரட்டப்படுவதற்கு இந்த ஜாதிய இந்து மதமே காரணமாக உள்ளது. அது முற்போக்கு, பிற்போக்கு என்றில்லாது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை ..
₹38 ₹40
ஊருக்கு செல்லும் வழி
-5 % Out of Print
ஊருக்கு செல்லும் வழி“கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில்  பச்சிலைக் கொத்த..
₹95 ₹100
Showing 949 to 960 of 3986 (333 Pages)