Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஊதாப்பூ
-5 %
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது...
₹171 ₹180
ஊத்தாம்பல்லா
-5 %
செஞ்சி சமவெளி இருளர் பழங்குடியினரின் சமகால துயர வாழ்வை வாழ்வை ஆவணப்படுத்துகிறது ஊத்தாம் பல்லா. இந்நாவலில் சகமனிதர்களிடமிருந்து அறம், அன்பு, அனுசரணை என எதுவும் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் சனங்களின் கதையாக விரித்து சொல்கிறார் எழுத்தாளர் செஞ்சி தமிழினியன். இச்சனங்களின் தற்கால வலி மிகுந்த தருணங்களை பூட..
₹475 ₹500
ஊரார் வரைந்த ஓவியம் ஊரார் வரைந்த ஓவியம்
-5 %
சுயமரியாதைக்கான போரிடும் குரலாக இக் குறுநாவலை எழுதியமைக்காக தனது ஊரை விட்டும், நகரத்தை விட்டும், தன்னை பாதுகாத்திருக்க வேண்டிய கட்சியை விட்டும் ஒரு எழுத்தாளன் விரட்டப்படுவதற்கு இந்த ஜாதிய இந்து மதமே காரணமாக உள்ளது. அது முற்போக்கு, பிற்போக்கு என்றில்லாது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை ..
₹38 ₹40
ஊருக்கு செல்லும் வழி
-5 % Out of Print
ஊருக்கு செல்லும் வழி“கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில்  பச்சிலைக் கொத்த..
₹95 ₹100
ஊர்சுற்றி
-5 %
யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ‘ஊர்சுற்றி’. அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன். எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. ‘ஊர்சுற்றி’யும் இந்தப் பொது அம்சத்திலிருந்து மாறுபட்டதல்ல. ஒருவேளை மற்ற நாவல்களில் பயணம் முகாந்திரமாகவோ நிகழ்வாகவோ இடம்பெறும்போது ‘ஊர்சுற்..
₹475 ₹500
Showing 937 to 948 of 3926 (328 Pages)