Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள். ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கி..
₹1,700
எழுத்தாளன்
-4 % Available
இந்த நாவல் ஒர் எழுத்தாளன் பற்றியதுதான். அவன் எங்கே, எப்படி ஏன் எழுத்தாளனானான் என்ற உளவியல் காரணங்களை இங்கே அடுக்கவில்லை. நான் சந்தித்த, கேள்விப்பட்ட, அனுபவித்த எழுத்து வாழ்க்கை இதை எழுத வைத்தது. சகாதேவன் ஒரு கற்பனை கதாபாத்திரம். அவனுடன் வரும் மனிதர்களும் அவ்வாறே. அவர்களை நீங்கள் எங்கேயாவது நிஜமாக சந..
₹67 ₹70
எழுத்தின் கீறல்கள்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
எழுத்தின் கீறல்கள்எழுத்தின் கீறல்கள் என்ற இந்த கவிதை தொகுப்பு சமுதாயம், சமுதாயத்திற்கு ஒருவன் ஆற்ற வேண்டிய கடமைகள், தனி மனிதனின் உணர்வுகள், பெண்ணின் பெருமைகள், இயற்கை வர்ணனைகள், காதல், வாழ்க்கை, பெண் அழகு, தமிழுக்கு புகழாரம் போன்ற பல வகைப்பட்ட சுமார் 150 தமிழ் கவிதைகளின் தொகுப்பாகும். இதில், ‘மரத..
₹176 ₹185
எழுத்துச் சீர்திருத்தம்
-6 % Out Of Stock
எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர்
-5 %
90களுக்குப் பிந்தைய தமிழக இஸ்லாமிய வரலாற்றில்- கலாச்சாரத்தில் - வாழ்க்கையில் இஸ்லாமிய இயக்கங்களின் வரவு மிக முக்கியமானது. தாய் சபையான முஸ்லிம் லீக் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தவறியதின் விளைவாகவே அது தேக்கமடைந்தது. மேலும் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கு பாத..
₹304 ₹320
ஏகலைவன் ஏகலைவன்
-5 % Out Of Stock
விழிகளுக்கு விளங்காமல் இமை இமைக்கையில், தரையினைப் பார்த்த கயிலன் அதிர்ச்சிக்குள்ளானான். துரோணரின் பாதத்தின் அருகே குருதி தெறித்து ஒரு கட்டைவிரல் துண்டாகக் கிடந்தது. அந்த விரல் கிடக்கும் இடத்திலிருந்து ஏகலைவன் நிற்கும் இடம்வரை குருதி சொட்டுச்சொட்டாகவும் பல துளிகளாகச் சேர்ந்தும் தேங்கியும் கிடந்தது. ..
₹238 ₹250
Showing 1021 to 1032 of 3959 (330 Pages)