Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஏசுவின் தோழர்கள்
-5 % Out Of Stock
ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு சுலபத்தில் கிடைக்காதவை. ஐரோப்பிய அரசியல், ஒரு புதுப் பரிமாணம் எடுத்துக்கொண்டிருந்த எண்பதுகளில், போலந்து சந்தித்த மக்கள் புரட்..
₹133 ₹140
ஏறுவெயில்
-5 %
ஏறுவெயில்1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரம..
₹266 ₹280
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
-5 %
தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்...
₹133 ₹140
ஏலோ…லம்
-5 %
ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வியல் பாடுகள் குறித்து தமிழில் எழுதப்படும் முதல் நாவல்..! கடந்த ஐம்பதாண்டு காலமாக ஏலத் தோட்டமண்ணையும், மனிதர்களையும் கள அனுபவங்கள் வழி உயிர்ப்போடு கலையாக்கியுள்ளார். மணக்கும் ஏலத்தின் பின்புலவாழ்வியலை இந்நாவலில் தர்சிக்கலாம்...
₹342 ₹360
ஏழரைப் பங்காளி வகையறா
-5 % Out Of Stock
ஏழரைப் பங்காளி வகையறாஅர்ஷியாவின் முதல் நாவலான இந்த ‘ஏழரைப் பங்காளி வகையறா’ தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஓர் உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை, மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கித் தந்திருக்கிறது. அந்த சோகங்களை ..
₹190 ₹200
ஏழரைப்பங்காளி வகையறா
-5 % Out Of Stock
தரை கீறி வெளிவரும் முளைதரும் பசும் மகிழ்ச்சியை அன்பளித்த நாளாக அமைந்தது செப். 11. துயரங்களையும் இழப்புகளையும் உலகுக்கு தந்த இந்த நாள் எங்கள் குடும்பத் துக்கு மட்டும் விட்டுப்போன உறவுகளை மீண்டும் மலரச்செய்த நாளாகவும் புதிய சொந்தங்களைத் தந்த நாளாகவும் மீண்டும் என் நட்பை பலப்படுத்திய நாளாகவும் தன்னை மா..
₹285 ₹300
Showing 1033 to 1044 of 3959 (330 Pages)