Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது
-5 %
Publisher: காவ்யா
“ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுக..
₹209 ₹220
ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்
-5 %
“மூன்றாவது பத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் பத்மனாபனுக்கு முறுக்கு மாலை போடுவதாக சுள்ளிமேடு கட்டிட மேஸ்த்திரி அறிவித்துள்ளார். முறுக்கு மாலையோடு பத்து ரூபாயும் தருவதாக இங்கே மேடையில் அறிவித்துள்ளார். அவரது மூன்றாவது பந்தை சந்திக்க தயாராகிறார் மூர்த்தி, அந்தப் பந்தை தடுத்தாட முயற்சித்து செந்தில்நா..
₹181 ₹190
ஐம்பேரியற்கை
-5 %
சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை இந்நாவல் உருவாக்கிக் காட்டுகிறது. கிராமத் தன்னிறைவு சமத்துவம் சாதியற்ற சமூகம் மாற்றுக் கல்விமுறை எளிய வாழ்வு இயற்கை வேளாண்மை  அனைத்துயிர்களும் சமம் என்ற நோக்கு இயற்கையை நேசித்தல் போன்ற லட்சியங்களைக் கடைப்பிடித்து..
₹285 ₹300
ஐயனார் ஆடு
-5 %
வெட்டப்பட்ட ஆட்டின் உடல் துடித்ததே என் மனக்கண்ணில் மிதந்தது. மனிதன் சுயநலத்திற்காக வாய் பேச முடியாது, மனிதனுக்கு எவ்வழியிலும் தீங்கு செய்யாத, மனிதனை நம்பியே வாழ்கிற இந்த ஆட்டை வெட்டலாமா? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? தன்னோடு அண்டி வாழ்கிற கோழி, ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகளை மட்டுமே கடவ..
₹209 ₹220
ஐராபாசீ (சிறார் நாவல்)
-5 % Out Of Stock
நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம்...
₹71 ₹75
ஒசூர் எனப்படுவது யாதெனின்...
-5 % Available
Publisher: மலைகள்
ஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..
₹81 ₹85
ஒட்டாரம்
-5 %
தனது வாழ்விலிருந்து ஒரு கத்தியை உருவுவதைப் போல் கதையை உருவும் ஓர் எழுத்தாளன் யாருக்கும் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாமல் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கமாட்டான். அவன் கொஞ்சமேனும் காயத்தை ஏற்படுத்த விரும்புவான். குறைந்தபட்சம் சிறு வலியையாவது ஏற்படுத்திவிட நினைப்பான். இந்தக் குறுநாவலை எழ..
₹190 ₹200
ஒதம்பல்
-5 %
பெருங்கதையாடல்கள் பெரும்பாலும் படைப்பாளியின் புனைவு வழியாக படைக்கப்படுகிறது. அது சுயாதீதமான படைப்புச் சுதந்திரம். கோணங்களும் பார்வையும் படைப்பாளிக்கு உட்பட்டது. மூலப்பிரதி தொட முடியாத உயரங்களை அல்லது சொல்லத் தவறிய கவித்துவமான உள்விவகாரங்களை புனைவு வழியாக சாதிப்பதற்கான திறப்புவெளிகள் பல உண்டு. அது கு..
₹475 ₹500
Showing 1081 to 1092 of 4041 (337 Pages)