Menu
Your Cart

ஒரு துளி கடல்

ஒரு துளி கடல்
-5 %
ஒரு துளி கடல்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுயநலம் மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்களின் இறப்பு எப்பொழுதுமே தனித்துத் தான் முடியும். தான் இரண்டாண்டாகப் பழகும் பெண் பவ்யாவை மனைவி சம்மதத்துடன் மணப்பேன் என்ற சத்தியமூர்த்தி தன் தந்தையின் சொல்வதில் அவருக்கு ஏற்பில்லை, தங்கை பூர்ணிமாவிற்கு வந்த வரனையும் தட்டிக்கழிக்கிறான் கையிருப்பில் பணம் இல்லை என்ற காரணத்தால். பவ்யாவின் கடந்த காலம் அவளின் உடல் மூலதனத்தாலே ஓடியது என்று தெரிந்த பிறகு வாக்குவாதம் எழுகிறது அதில் எதிர்பாராமல் இறந்தும் போகிறாள் அங்கே வந்த பூர்ணிமா குற்றவாளியாக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறைதண்டனையும் பெறுகிறாள். சிறையில் இருந்து வந்தவள் வேலையிலும் சமூகச் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். பூர்ணிமா என்ற பெயரையும் ரோகிணி என்று மாற்றிக்கொள்கிறாள். தன் தாய்க்கு சிறுநீரக மாற்று கொடுத்த ரோகிணியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்த ப்ரிதிவையை ஏற்றுக்கொள்கிறாள். பவ்யாவை கொன்றுவிட்டுக் காணாமல் போன சத்தியமூர்த்தியை அனாதை உடலாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரோகிணி பார்க்கிறாள்.
Book Details
Book Title ஒரு துளி கடல் (Oru thuli kadal)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60
மறைந்த ஆசிரியர் திரு சாவி அவர்கள் சாவி வார இதழில் நீங்கல் ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்ட போது நான் உடனே ஒரு வினாடி கூட யோசிக்காமல் இந்தத் தலைப்பை சொன்னேன் சாவி சிரித்துக் கொண்டே தலைப்பு காதில் விழும்போதே கவிதை மாதிரி இருக்கு என்றார். பிறகு இக்கதை வெளிவந்த சில நாட்களில் சாவி வார இதழுக்கு வாசக..
₹71 ₹75