Menu
Your Cart

ஒதுக்கப்பட்டவர்கள்

ஒதுக்கப்பட்டவர்கள்
-5 %
ஒதுக்கப்பட்டவர்கள்
மகாஸ்வேதா தேவி (ஆசிரியர்), அமரந்த்தா (தமிழில்)
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2021
  • ISBN: 9789380690827
  • Page: 200
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: போதி வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்களின் வலிகளையும் வேதனைகளையும் அவர்களுடனேயே தங்கியிருந்து இரத்தமும் சதையுமாகத் தன் நாவலில் மஹாஸ்வேதா தேவி பதிவு செய்திருக்கிறார். இலத்தீன் அமெரிக்க எழுத்துகளைத் தமிழுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் அமரந்த்தா அவர்களின் செம்மையான மொழிபெயரப்பில் உருவாகியுள்ள தொகுப்பு இந்நூல்.
Book Details
Book Title ஒதுக்கப்பட்டவர்கள் (othukkappattavargal)
Author மகாஸ்வேதா தேவி (Mahasvedha Devi)
Translator அமரந்த்தா (Amarandha)
ISBN 9789380690827
Publisher போதி வனம் (Pothi Vanam)
Pages 200
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிலுவையில் தொங்கும் சாத்தான்பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது இந்தக் கைப்பிரதி.1980 ஆம..
₹474 ₹499
வியப்பூட்டும் கூபா - எமிலி மோரிஸ்(தமிழில் - அமரந்த்தா) :சோசியலிசத்தை  நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா. அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சனங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம்..
₹57 ₹60
குமரப்பாவின் காலத்தில் முதலாளியம் சமத்துவத்தை உறுதி செய்வது குறித்துப் பேசிய பொதுவுடமை ஆகிய இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால் இவையிரண்டும் "பொருள் ஆக்க முறை" பற்றிக் கவலை கொள்ளவில்லை...
₹95 ₹100