Menu
Your Cart

பாரி நிலையம்

நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்)
-5 %
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது ..
₹295 ₹310
நல்வாழ்வு
-4 %
வாழ்க்கையில் என்றும் பயன் தறவல்ல அடிப்படை நெறிகள் சில உள்ளன அவற்றைப் போற்றினால் வாழ்வில் அமைதியும் இன்பமும் வாய்ப்பதை ஒவ்வொருவரும் உணரலாம் இதை அறிவுறுத்துவதே இந்த நூலின் நோக்கம் ஆகும்..
₹48 ₹50
பாவை
-4 %
பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், அம்பல், அலர், இற்செறிப்பு, பசலை, தோழி உடன்போக்கு, இந்தப் பெயர்களே பிடிக்கவில்லை என்றார் நண்பர் ஒருவர் ஆனால் இவையெல்லாம் இன்றளவும் நாட்டுபுற மக்களிடையே உள்ளத்து உணர்வாக அப்படியே இருக்கிறது என்று கூறி ஒரு கதையை புனைந்து சொன்னேன் அதுதான் இந்நாவல்...
₹67 ₹70
மலர் விழி
-5 %
நல்லவர் இவர் தீயவர் இவர் என்று வேறுபாடு செய்யாமல் மெய்யுணர்வு பெற்றவர்கள் ஒரு வகையில் அமைதி அடைகிறார்கள் இன்றைய பொருளாதார நிலையைப் பற்றியும் சமுதாய அமைப்பைப் பற்றியும் கோணல் ஆரய்ச்சி செய்யாமல் ஒரு பற்றும் இல்லாமல் நேராக நோக்கினாலும் அவர்கலைப்போல் உண்மையைக் காணமுடியும்...
₹95 ₹100
மொழி நூல்
-5 %
மொழியைப் பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் பிணக்கும் போராட்டமும் உள்ளன மொழியின் பழமையைப் போற்றுவோர்க்கும் மொழியின் வளர்ச்சியை விரும்புவோர்க்கும் பகை பெருகுகின்றது இந்தப் பிணக்கு போராட்டம் பகைமை எல்லாம் வேண்டாதவை வீண் இவ்வாறு உணர்த்த வல்லது மொழியின் ஆராய்ச்சியே...
₹119 ₹125
Showing 37 to 48 of 54 (5 Pages)