Menu
Your Cart

பாரி நிலையம்

பாவை
-4 %
பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், அம்பல், அலர், இற்செறிப்பு, பசலை, தோழி உடன்போக்கு, இந்தப் பெயர்களே பிடிக்கவில்லை என்றார் நண்பர் ஒருவர் ஆனால் இவையெல்லாம் இன்றளவும் நாட்டுபுற மக்களிடையே உள்ளத்து உணர்வாக அப்படியே இருக்கிறது என்று கூறி ஒரு கதையை புனைந்து சொன்னேன் அதுதான் இந்நாவல்...
₹67 ₹70
மலர் விழி
-5 %
நல்லவர் இவர் தீயவர் இவர் என்று வேறுபாடு செய்யாமல் மெய்யுணர்வு பெற்றவர்கள் ஒரு வகையில் அமைதி அடைகிறார்கள் இன்றைய பொருளாதார நிலையைப் பற்றியும் சமுதாய அமைப்பைப் பற்றியும் கோணல் ஆரய்ச்சி செய்யாமல் ஒரு பற்றும் இல்லாமல் நேராக நோக்கினாலும் அவர்கலைப்போல் உண்மையைக் காணமுடியும்...
₹190 ₹200
மொழியைப் பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் பிணக்கும் போராட்டமும் உள்ளன மொழியின் பழமையைப் போற்றுவோர்க்கும் மொழியின் வளர்ச்சியை விரும்புவோர்க்கும் பகை பெருகுகின்றது இந்தப் பிணக்கு போராட்டம் பகைமை எல்லாம் வேண்டாதவை வீண் இவ்வாறு உணர்த்த வல்லது மொழியின் ஆராய்ச்சியே...
₹170
மொழியியல் பர்றிய கருத்துக்களைச் சுருக்கி 1947ஆம் ஆண்டில் மொழி நூல் என எழுதி முடித்தபின் வரலாற்றுக் கருத்துக்களையும் அவ்வாறே எழுத வேண்டும் என அவா எழுந்தது அது இதன் வாயிலாக ஒருவாறு நிறைவுறுகிறது...
₹260
Showing 49 to 60 of 65 (6 Pages)