-5 %
பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்
கரு.அழ.குணசேகரன் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9788123430355
- Page: 196
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்
பட்டினப்பாலை, சங்க காலச் சோழ மன்னனின் பெருமையை நலம் துலங்க எடுத்து இயம்புவது, காவிரிப்பூம்பட்டினம் பற்றிய நேர்முக விளக்கம் இந்நூலில் விளங்குகிறது. சோழரின் பெருமை, சோழத் தலைநகரின் அழகு, அக்கால மக்கள், துறைமுக அழகு முதலானவை இந்நூலில் துலக்கம் பெறுகின்றன. பத்துப்பாட்டுள் ஒரு நூலாக இந்நூல் திகழுகிறது.
பேராசிரியர் குணசேகரன் இந்நூல் வழியாக ஒரு புது விளக்கத்தை நமக்குத் தருகிறார். அவ்விளக்கம் மேலும் ஆராய்ச்சிக்குரியது.
முனைவர் க.ப.அறவாணன்
| Book Details | |
| Book Title | பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும் (Pattinapalai Mulamum Araichi Puthuraiyum) |
| Author | கரு.அழ.குணசேகரன் (Karu.Azha.Kunasekaran) |
| ISBN | 9788123430355 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 196 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |