Menu
Your Cart

அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)

அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)
அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)
கி.வா.ஜகந்நாதன் (ஆசிரியர்)
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கொன்றை மலர்மாலைகளையும் சண்பகமலர் மாலைகளையும் அணிவிக்கும் தில்லையில் வீற்றிருக்கும் சிவ பெருமானின் இடது புறம் வீற்றிருக்கும் உமை யம்மையின் மைந்தனே! கருமை நிறம் பொருந்திய மேனியை உடைய கணபதியே! ஏழு உலகங்களையும் கன்னித் தன்மையுடன் பெற்றெடுத்த சிறப்புடைய அபிராமியின் பெருமைகளைப் பாடும் அந்தாதியின் பொருள் என்னுடைய மனத்திற்குள்ளே எப்போதும் நிலைபெற்றிருக்க அருள்புரிய வேண்டும்...
Book Details
Book Title அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்) (அபிராமி அந்தாதி)
Author கி.வா.ஜகந்நாதன் (Ki.Vaa.Jakannaadhan)
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Pages 88
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Ancient literature | பழங்கால இலக்கியங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஐயரவர்கள் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று அடிக்கடி பலர் வற்புறுத்தி வந்தார்கள். அதனால் 6-1-1940 முதல் ஆனந்தவிகடனில் ஒவ்வோர் இதழிலும் தம் வரலாற்றை வெளியிட்டு வந்தார்கள். 1942ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச் 'சுயசரிதம்' வெளியாயிற்று. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள் அமரராகிவிட்டார்கள். ஆகவே 1..
₹219 ₹230