Menu
Your Cart

பேசுகிறார் பிரபாகரன்

பேசுகிறார் பிரபாகரன்
-5 %
பேசுகிறார் பிரபாகரன்
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பேசுகிறார் பிரபாகரன்

ஜெகத் கஸ்பர், ஒரு அருட்தந்தையாக இருப்பவர், இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன், அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றார் அறிஞர் அண்னா, அந்த மக்கள் தொண்டில் தன்னை இணைத்துக்கொண்டு அதில் இறைவனை தரிசிக்கிறார் அருட்தந்தை கஸ்பர்.

Book Details
Book Title பேசுகிறார் பிரபாகரன் (Pesukiraar Prabagaran)
Author அருட்தந்தை ஜெகத்கஸ்யர் (Arutdhandhai Jekadhkasyar)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 176
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு போராளியின் கடிதம்’ஒரு போராளியின் கடிதம்’ என்ற தலைப்பில் நக்கீரன் தொகுத்து தந்திருக்கும் கஸ்பரின் இந்த மூன்றாம் தொகுப்பு முத்தாய்வு தொகுப்பாகும். துசாந்தன் என்ற இளம் போராளி நக்கீரனில் வெளியான கஸ்பரின் ‘மறக்க முடியுமா?’ கட்டுரைகளை படித்துவிட்டு உணர்வு வயப்பட்டு எழுதிய கடிதத்தை அவரது இதயத் துடிப்போ..
₹133 ₹140
வீரம் விளைந்த ஈழம்ஈழ மககளின அவலம, அவரகளின போராடட உணரவு, உலகில எநத இனததிறகும இலலாத வலிமையும துணிவும கொணட செயலபாடுகள, போரககளததிலும கசியும மனிதாபினமானம, அனைத்தையும் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் வழங்குபவர் ஃபாதர் ஜெகத்கஸ்பர்!-நக்கீரன்கோபால்..
₹143 ₹150
ஈழ மக்களின் அவலம், அவர்களின் போராட்ட உணர்வு, உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத வலிமையும் துணிவும் கொண்ட செயல்பாடுகள். போர்க்களத்திலும் கசியும் மனிதாபிமானம் அனைத்தையும் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் வழங்குபவர் ஃபாதர் ஜெகத்கஸ்பர்!..
₹333 ₹350
ஒரு அருட்தந்தையாக இருப்பவர். இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர் களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன். அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும்..
₹333 ₹350