Menu
Your Cart

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?
-10 %
மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?
எர்னஸ்ட் ஃபிஷர் (ஆசிரியர்)
₹180
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?

மார்க்ஸ் அளவிற்கு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சிந்தனையாளர் வேறொருவர் இல்லை. கடந்த 150 ஆண்டுகளாக அவர் பெயரைப் பயன்படுத்தப்படாத துறையேதுமில்லை. உலகெங்கும் எண்ணற்ற இயக்கங்கள் அவர் பெயரால் அவர் கற்பித்தலின்படி நடப்பதாகக் கூறுகின்றன. ஆளும் தரப்போ மார்க்சியத்தின் மரணத்தை  தினசரி ஜெபம் போல கூறிவருகின்றது. காலமும் மண்ணும் மூடமுடியாத மார்க்சை தவறான விளக்கங்கள் மறைந்துள்ளன. தவறான விளக்கங்களை அவரது எதிரிகள் மட்டுமல்ல; நண்பர்களும் தந்திருப்பதாகக் கூறும் எர்னஸ்ட் ஃபிஷர், தனது சுருக்கமான நூலில் மார்க்சின் முக்கியமான கருத்துகளை அவற்றின் பின்னணி காலச் சூழலோடு, மார்க்சின் சொந்த சொற்கள் கொண்டே விளக்குகின்றார்.

Book Details
Book Title மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? (Marks Unmaiyil Kuriyathu Enna?)
Author எர்னஸ்ட் ஃபிஷர் (Ernest Fisher)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 312
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மார்க்சிய கலை, இலக்கிய கோட்பாட்டாளர்களான ரேமன் வில்லியம்ஸ், வால்டர் பெஞ்சமின், ரெடி ஈகிள்டன் ஆகியோர் வரிசையில் வைக்கப்பட வேண்டிய எர்னஸ்ட் ஃபிஷர், இலக்கியம் மட்டுமல்லாது ஏனைய கவின் கலைகளான ஓவியம், இசை ஆகியவற்றின் சமூக, பொருளியல், வரலாற்று அடிப்படைகள் அவற்றுக்கும் அரசியல், பொருளாதாரம், சமூகத் தளங்களுக..
₹162 ₹180