சாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
பல ஆண்டுகாலம் பாசாங்கு செய்து பசப்பி வந்தாலும் கடைசியாகத் தனிமனித வழிபாட்டு வடிவமாக விநாயக் தாமோதர் சவார்கரை பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டது. இந்திய தேசியத்தின் அடையாளமாக விளங்கும் மகாத்மா காந்தியின் இடத்தில் சவார்க்கரை வைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சொந்தக்காரரான சவார்க்..
தமிழகத்தில் ஆரியர்கள் குடியேறிய பின் அவர்களை அரசர்கள் ஏன் ஆதரித்தனர்? வேதப் படிப்புக்கு மட்டும் ஏன் அரசர்கள் வாரி வழங்கினர்? தமிழ் அறிவுலகம் இதனால் சந்தித்த பின்னடைவு என்ன? என்பதை விரிவாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் இந்த நூல் ஆராய்கின்றது...
எனது பொருள்முதல்வாத பகுத்தறிவு கருத்துக்கள் பெரியார் கருத்துக்களால், திரிபுரனேனி. தாப்பி தர்மாராவ் போன்ற நீதிக்கட்சி தலைவர்களின் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டவை நான் மாணவனாக இருக்கையில் 1972 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த பெரியார் ரேஷனலிஸ்ட் மாநாட்டில் பெரியார் அவர்களுடன் உரையாடினேன். ஆசிரிய..
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு, தமிழ் அன்பர்கள் பலர் “அவ்வளவுதான்; எல்லாம் முடி ந்துவிட்டது; இனி ஒன்றும் செய்யமுடியாது” என்று கையறு நிலையில் துயரத்தைக் கொட்டிக் கொண்டிரு க்கிறார்கள். உண்மையில் அதற்கு அவசியம் இல்லை! தில்லைக் கோயில் போராட்டத்தைத் தொடரவும், வெல்லவும் இன்னமும் வாய்ப்பிருக்கிறது!..