Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
மனிதன் தனக்கான பாதையைத் தீர்மானித்தது தானே பயணிக்க தொடங்குகிறான், தொடர்ந்து பயணிக்கும் போது காலம் சில வித்தைகளை கற்று காட்டுகிறது. சிலநேரம் வழி வழிப் பாதை மாறி பயணிக்கிறான். மீண்டும் தான் நினைத்த பாதையைக் கண்டுபிடித்து பயணிக்கும் காலம் சில தேர்வுகளை நடத்துகின்றது. இங்கே அறிவாளிகள் வெற்றி பெறுவத..
₹62 ₹65
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குரு..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துக்கள் தான்.இவர்களின் தாயகம் குர்திஸ்தான். இவ்வினத்தை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச் சித்திரம் தான் இந்த ..
₹190 ₹200
Publisher: பரிசல் வெளியீடு
குற்றவாளிக்க்கூண்டில் வட அமெரிக்காநிலவிற்கு மேற்கொண்ட பயணங்களையும் மீறி பலப்பலரைப் பூமியில் கொன்று தீர்த்தவன் அவன் என்பதால் எழும்பிப் பறக்கிறது தாள், எழுதுகோல் உறையிலிருந்து எடுக்கப்படுகிறது வெளியேவெள்ளைமாளிகையிலிருந்து இன அழிவைச் செய்துவரும் இந்த நாசக்காரனை எதிர்த்துத் திடீர்த்தாக்குதல் மேற்கொள்ள....
₹33 ₹35
Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்..
₹1,425 ₹1,500
Publisher: பூவுலகின் நண்பர்கள்
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹19 ₹20
Publisher: கிழக்கு பதிப்பகம்
வழக்கமாக எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் ஓர் எண்தான். ஆனால் சவுக்கு சங்கரிடம் வந்து சேர்ந்த பிறகு 17182 எனும் எண் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதற்குக் காரணம் ஒன்றுதான். கொடும் குற்றம் எதுவும் புரிந்ததால் அல்ல, கேள்வி கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட எண் அது. உண்மை என்று தனக்குப் பட்டதை அதிகாரத..
₹181 ₹190
Publisher: விடியல் பதிப்பகம்
பிரபலமான அல்ஜீயர்ஸ் போரின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணையில் சிக்கி சித்ரவதைகளை அனிபவித்து அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அந்த வதை விவரங்களை பதிவு செய்திருக்கும் பிரெஞ்சு எழுத்தாளரான ஆன்ரி அலெக்கின் நூலின் ஆங்கில வடிவான இந்த The question நூலானது இப்போது தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ளது...
₹133 ₹140
Publisher: தடாகம் வெளியீடு
கடவுள் இல்லை, கடவுள் இல்லவேயில்லை என்று இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தவர்கள், இந்து மதத்தை வேண்டாம் என்று புறம் தள்ளியவர்கள் பெரும் சமூகத்தினருக்காக கோயில் நுழைவுப் போராட்டங்களை ஏன் முன்னெடுத்தார்கள்? 1895 முதல் இன்றுவரை ஏன் முன்னெடுத்து வருகிறார்கள்? ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்களின் வீடுகளில் அவசிய..
₹400 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கெளரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழ்த்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கெளரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இரு..
₹304 ₹320
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹48 ₹50