
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம். காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டத..
₹219 ₹230
Publisher: பரிசல் வெளியீடு
இந்தியா சுதந்திரமடைந்த 1947க்கு முந்தைய ஆண்டும் பிந்தைய ஆண்டும் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கருப்புச்சட்டை போடாத ஈ.வே.ராமசாமியாக சில பத்திரிக்கைகளால் முத்திரை குத்தப்பட்டார்.இதையே காரணமாக காட்டி நடந்த அடிவெட்டு வேலைகளால் சில காங்கிரஸ..
₹133 ₹140
Publisher: பூபாளம்
காந்தியின் தீண்டாமைசுய உதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். பெரிய தலைவர்களிடமோ மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப்போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள் ஆனால் அவர்களால் எந்த உயர்வும் ஏற்படுவதில்லை என்பதை வ..
₹124 ₹130
Publisher: வளரி | We Can Books
மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவு முறைப் பழக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கு உடல் அளவிலும் மனத்தளவிலும் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், பெரும்பாலானவர்கள் அறிவியல் மற்றும் மருத்துவ முறையில் நிவாரணம் வேண்டி மருத்துவர்களைத் தேடிச் செல்கின்றனர். மற்ற..
₹124 ₹130
Publisher: மேன்மை வெளியீடு
சுதந்திரம் இதழின் கொள்கைகள் ஆரம்பம் முதலே பொதுவுடமை லட்சியத்துடன் இயைந்து செல்லக் கூடியதாகவே உள்ளது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை இரண்டையும் மிதவாதத் தன்மையற்று தீவிரத்துடன் முன் வைக்கும் இயல்பு மிகவும் பாராட்டக் கூடியது. புகழ் பெற்ற சுதந்திரம் இதழின் தொடக்க ஆண்டான 1934-ல் வெளிவந்த மூன்று இதழ்களை த..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
காலத்தின் குரல் - அருணன்எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றுப் பதிவு இந்நூல்.கருத்துரிமைக்கும்.சகிப்புத்தன்மைக்கும் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும கடுமையான அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இந்த வரலாற்றுக்குப் புதிய அர்த்தமும் த..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை. இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்கள..
₹214 ₹225
Publisher: வளரி | We Can Books
C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்...
₹162 ₹170
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹166 ₹175
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. 'நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்' என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான..
₹304 ₹320
Publisher: பாரதி புத்தகாலயம்
நாமெல்லோருக்கும் இருக்கிற கோஷம் தாய்நாடு இல்லையேல் சாவு. அதனால், எதிர்காலத்திலும் வென்று வா! இருக்கும் மக்கள் இடும் கோஷம் வென்ஸ்ரி மோஸ் – வி ஷேல் ஓவர் கம் என்ற. ‘நாம் வெல்லுவோம்’ என்பதாகும். கியூபாவில் நடமாடுகிற அனைவருக்கும் தெரியும் ‘நாம் வென்றே தீருவோமென்று...
₹33 ₹35