Menu
Your Cart

நிழலின் வாக்குமூலம்

நிழலின் வாக்குமூலம்
-4 %
நிழலின் வாக்குமூலம்
பொன்.வாசுதேவன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடைசிக் கோமாளி இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன் வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் நீள் வரைவு கை முனையில் சர்ப்பக்குஞ்சுகளாய் தொங்கும் நாடா அர்த்தமற்ற அசைவுகளால் நெளிகிறது உடல் சன்னதங் கொண்டு...காது நிறைக்கும் கைதட்டல்கள் மகிழ்வோலங்கள்... அகண்ட திரைச்சீலையின் பின்னுள் உச்ச நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் மூர்க்கங்கொண்ட சிங்கத்தின் வாயில் தலை நுழைத்துச் சாகசம் புரிபவன்.
Book Details
Book Title நிழலின் வாக்குமூலம் (Nizhalin Vaakkumoolam)
Author பொன்.வாசுதேவன் (Pon Vasudevan)
ISBN 9789384921156
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 96
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்றெழுதிக் குவிக்கப்படும் அருளிழந்த மொக்கைகள் நடுவே, உருப்படியாக எழுதுகிற சிலரில் பொன். வாசுதேவனும் ஒருவர். எளிய காட்சிப்படுத்தல்களால் விவரிக்கப்படும் இவரது கவிதைகளின் அடியோட்டங்கள் (Subtexts) விளக்கப்பட வேண்டியதில்லை. - கவிஞர் ராஜ சுந்தரராஜன்..
₹86 ₹90
நாம் அன்பிலானவர்கள். அன்புக்கான உள்ஏக்கம் கொண்டவர்கள். அதிலிருந்து நம் எதிர்பார்ப்புகள் வழுவும்போது நமக்குள் ஏற்படும் மனக்கொந்தளிப்புகள் நம்மை இயல்பிழக்கச் செய்கின்றன. எத்தனையோ வலிகளை, வேதனைகளை நம் பார்வையில் உணர்ந்து, நம்மோடிருந்து நாம்தான் இவர் என்று உணரச் செய்தவர்களை ரணப்படுத்தி ரசிக்கச் செய்கிறத..
₹95 ₹100