மனித நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கம் அளித்த பங்களிப்புக்கு சற்றும் குறைவானதல்ல இந்திய மறுமலர்ச்சிக்கு வங்காளம் அளித்த பங்களிப்பு. வங்காளத்துக்குப் பெருமை சேர்த்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். சில சமயம் ரவீந்திரநாத் தாகூரின் பெயர் வித்யாசாகருக்கு மாற்றாக முன்மொழிய..
₹185 ₹195
வங்காளத்தின் அக்கினி யுகத்தின் வீரர்களில் ஒருவரான உபேந்திரநாத் ஹுக்ளி மாவட்டத்தில் சந்தன் நகரில் கோந்தல் பாடாவில் 1879ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாளில் பிறந்தார். சிறு வயதில் துறவு பூண்டு இந்தியாவெங்கும் சுற்றிவிட்டுப் பிறகு ஊர் திரும்பி இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார். சிறிது காலம் சந்தன் நகரில் ஆசிரி..
₹143 ₹150
சரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்மை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.ரவீந்தி..
₹209 ₹220
காலம் தன்னை யுகம்தோறும் புதுமையாக்கிக்கொள்ளும் தருணங்களில் ஈசுவர சந்திர வித்யாசாகர் போன்றவர்களைத்தான் தம் கருவியாக்கிக்கொள்கிறது.கல்வி, சமூகம், மகளிர் மேம்பாடு… ஆகியவற்றை இயக்கச் செயல்பாடுகளாக்கி களப்பணிகளாற்றி, வங்காள மக்களின் மனப்போக்குகளில் புதுமை துளிர்க்கத் தொடக்கமாக இருந்தவர்களுள் முக்கியமானவர..
₹171 ₹180
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை ..
₹181 ₹190
முற்றிலும் வேறுபட்ட வகையைச் சேர்ந்த, எந்த விதிகளுக்கும் இந்த கட்டுப்படாத நாவல், கதாநாயகன் சுநீலின் வாக்குமூலமாகும். இந்த நாவலில் நிகழ்ச்சிகளைவிட உள்ளார்ந்த அனுபவங்களே கதாநாயகனின் முக்கியத்துவம் பெறுகின்றன. கதாநாயகன் காதலை நம்புகிறான். காதலிக்க விரும்புகிறான். இந்த நாவலுக்குத் தேவைப்படுவது கதையின் சு..
₹143 ₹150