Menu
Your Cart

சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும்

சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும்
-8 % Out Of Stock
சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும்
மீனா தண்டா (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹23
₹25
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கட்டுரையாசிரியர் கலாநிதி. மீனா தண்டா பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதுகளின் இறுதியில் தனது மேற்படிப்புக்காக பிரித்தானியவுக்குக் குடிபெயர்ந்த இவர் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத் தத்துவத்துறைப் பேராசிரியராகவும் ஆய்வாளராகவம் பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் சாதிய உறவுகளும் பெண்களும் தொடர்பாக அதிகமான ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கும் இவர், அதன் பகுதியாக பிரித்தானியாவுக்குக் புலம்பெயர்ந்த பஞ்சாபிகளிடம் நிலவும் சாதியமைப்பும் தீண்டாமையும் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். இக்கட்டுரை சாதிய ஒதுக்கலை பிரித்தானிய இனஒதுக்கல் மற்றும் சமத்துவச் சட்டங்களுக்குள் கொணர்வது தொடர்பான அவரது ஆய்வு அனபவங்களைத் தொகுப்பதாக அமைந்திருக்கிறது. கலாநிதி. மீனா தண்டாவுக்கும் ரேடிகல் பிலாசபி ஆய்விதழுக்கும் எமது நன்றி.
Book Details
Book Title சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும் (Saathi Ethirppum Idampeyarkkappatta Poorveegavaatham)
Author மீனா தண்டா (Meenaa Thantaa)
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
ISBN 9788123422465
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 40
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹315 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹288 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹90 ₹100
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹180 ₹200