Menu
Your Cart

சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்க

சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்க
-5 % Out Of Stock
சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்க
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நூலில் பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்களுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப்பட்டு 1008 முறை அதை சொல்லி 'உரு'வேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது? கடிக்க வரும் அந்த நேரத்தில்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. முன்பே உருவேற்றி மனதில் மந்திர சக்தியை தேக்கி வைத்துக் கொண்டு நேரத்தில் பிரயோகம் செய்யவேண்டும். வாய்ப்புள்ளபோது பேங்கில் பணத்தை டிபாசிட் செய்துவிட்டு கஷ்டம் வரும்போது எடுத்து உபயோகிப்பது போல். பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடக்கும் 'பிராண சக்தி'யே மந்திரங்களுக்கு மூல சக்தியாகும். மந்திரங்கள் மனோ சக்தியை பலப்படுத்தி பிராண சக்தியை வசப்படுத்துவதற்கான அங்குசமேயாகும்.
Book Details
Book Title சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்க (Sangadangal Agatri Mana Saanthialikkum Manthirangal)
Author கே.எஸ்.பதஞ்சலி ஐயர் (Ke.Es.Padhanjali Aiyar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 104

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

9000க்கும் மேற்ப்பட்ட நட்சத்திரப் பொருத்தத்துடன் இந்து பெயர்கள், கிறிஸ்துவப்பெயர்கள், இஸ்லாமியப் பெயர்களும் நிறைந்த பயனுள்ள நூல்..
₹95 ₹100
தெய்வத்திடம் நம்பிக்கையையும், சக மனிதர்களிடம் நேசத்தையும், தன்னில் வீர உணர்ச்சியையும் விளைவிக்குமாறு எழுந்ததே விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற பழங்கால கதைகள். மன்னன் விக்கிரமாதித்தன் வீரத்திற்கும் பெருந்தன்மைக்கும் உதாரண புருஷனாக விளங்குகிறான்; அமைச்சன் பட்டியோ மனித பலத்தையும், பலவீனத்தையும் நுணுகி அறி..
₹219 ₹230