Menu
Your Cart

சத்யா எண்டர்பிரைசஸ்

எம்.ஜி.ஆர் அரிதாரமேடை முதல் அரசாங்க கோட்டை வரை...
-5 %
அரிதாரம் பூசிய எம்.ஜி.ஆர் வாழ்வை அரசியல் கோலோச்சிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை...! ஆங்கிலேய ஆயுதக் கப்பலுக்கு வெடி வைத்ததாக பொய்ப் புகாரில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கோபால மேனனின் செல்ல ப் புத்திரன் அல்லவா எம்ஜிஆர்..?..
₹285 ₹300
ஐம்பெருங் காப்பிய மாந்தர்கள்
-5 %
எழுத்தாளர் ஜி ஏ பிரபா. 1982 ல் ஆனந்த விகடன் மாணவர் பக்கத்தில் பங்கு என்ற சிறுகதை மூலம் அறிமுகம்., இதுவரை பிரபல மாத நாவல்களில் 200 நாவல்கள், 20 தொடர்கதைகள், முன்னணி பத்திரிகைகளில் 150 சிறுகதைகள், 10 தொடர்கள் எழுதியுள்ளார்...
₹171 ₹180
ஒரு மேடை பல வேடங்கள்
-5 %
உலகமே ஒரு நாடக மேடை நாம் ஒவ்வொருவரும் அதில் பல வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சான்றோர்கள் சொல்கிறார்கள், ஆனால் முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகத்திற்கு. முதன் முதலில் மேடை அமைத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் என்று, நாடக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்று அவர் அமைத்த மேடையில் இன்று வரை ..
₹238 ₹250
கனவு நாடு!
-5 %
அமெரிக்கா வருவதற்குப் பலரும் கனவு காண்கிறார்கள். காரணம், வந்தாரை வாழ வைக்கும் பூமியாக அமெரிக்கா இருக்கிறது. ஊலகில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஒலிம்பிக்-யில் பதக்கங்ளைக் குவிக்கிறது. இதற்கான காரணங்களை இந்நூல் பேசுகிறது. அமெரிக்காவைப் போல் சாலைகள் சோலைகளாகவும் கல்விசாலைகள் ஆய்வரங்களாகவும் இந்..
₹238 ₹250
சமூக நீதி போராளிகள்
-5 %
குரலற்றவர்களின் உரிமைகளுக்காக தங்கள் ரத்தம்,வியர்வை,மற்றும் கண்ணீரை செலுத்தி, தனி மனிதராகவும், இயக்கமாகவும்,ஒரு நின்று தேசமெங்கும் போராடிய, போராடிக் கொண்டிருக்கும். சமூக நீதிப் போராளிகளின் குரலொலியையும், வாழ்வியல் பயணத்தையும் உங்கள் சிந்தையுள் சுவீகரிக்க உதவும் அரிய நூல் இது...!..
₹247 ₹260
சரித்திரம் சொல்லும் சிலைகள்
-5 %
பல இடங்களில் சிலைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பார்வையாளர்களுக்கு அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. தலைமைப் பண்புகளை, தியாகங்களை, வெற்றிகளை, புராண இதிகாசக் காட்சிகளை, சரித்திரத்தின் மறக்கக்கூடாத பக்கங்களை, சிற்பக் கலையின் அபூர்வ நுணுக்கங்களை அவை மௌன மொழியில் விவரித..
₹124 ₹130
சித்தநாத்திகம் பேசும் சிவ வாக்கிய சித்தர்
-5 %
மணல் சோறு உண்மையான பசியைப் போக்காது என்பது போல உலகியல் அனுபவம் ஆன்மப் பசிக்கு உணவாகாது எனும் உண்மையை உணர்த்தியவர் சிவவாக்கிய சித்தர். உனக்குள் கடவுள் இருக்கிறார் என்றும் அவனைத் தேடி வெளியே அலையாதே என்றும் பட்டவர்த்தனமாக பாடியவர் இவர்...
₹247 ₹260
சிற்பம் பேசும் வான்புகழ் வள்ளுவர் கோட்டம்
-5 %
"வள்ளுவர்கோட்டப் பணியில் 500 சிற்ப வல்லுநர்களுக்கும் 1000 தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதை, நாளைய தினம்" வள்ளுவா கோட்டம் ஏன்? வேறு வேலை கிடையாதா?" என்று கேட்க இருக்கிறார்களே, அந்தப் பெரியவர்களுக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன்...
₹238 ₹250
Showing 13 to 24 of 69 (6 Pages)