Menu
Your Cart

Spirituality | ஆன்மீகம்

கபீர்தாசர்
-5 %
கடவுள் என்ற விஷயத்தை எல்லாம் கடந்த நின்ற அந்த அபூர்வத்தை புரிந்து கொள்ள முயற்சித்து மனிதர்கள் தவறாக முடிந்த காரியம் மதம். தனித்தனியாக உட்கார்ந்து உணரவேண்டிய விஷயத்தை ஒரு குழுவாக அமர்ந்து கண்டுபிடித்து விடலாம் என்று பொய் சமாதானம் சொன்னார்கள்...
₹190 ₹200
கருவிலிருந்து குரு வரை
-5 %
ஒருவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஒரே துறையில் பணியாற்றி அதன் சூட்சுமங்களைப் புரிந்துவிட்டால் அத்துறையில் அவர் நிபுணராகிவிடலாம். காலமெல்லாம் அந்த ஞானம் அவருக்குள் தொடரும். இதுதான் உங்களுக்குள் இருக்கும் திறமை குறித்த அற்புதமான ரகசியம்...
₹143 ₹150
கவலை வேண்டாம் | Don't Worry கவலை வேண்டாம் | Don't Worry
-5 %
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில..
₹474 ₹499
கவலைகள் அனைத்திற்கும் தீர்வு
-5 %
நமக்கு ஏற்படும் துயரங்களைத் தாழ்வாக மதிப்பிடவேண்டாம். அவை அனைத்தும் அளப்பரிய ஆற்றலைத் தம்மகத்தே கொண்டுள்ளன. அதனை அடையாளம் கண்டு புரிந்துகொள்வோர்... அனைத்துத் துயரங்களிலிருந்தும் ஒட்டுமொத்தமாக, விடுதலை பெறுகின்றனர். இன்பங்கள் ஒருவனைப் பித்தனாக்கும். துன்பங்கள் ஒருவனைப் புத்தராக்கும்...
₹238 ₹250
காக்கும் கார்த்திகைச் செல்வன்
-5 %
முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். ‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்னும் எழுத்து ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ என்னும் எழுத்து கமலனான நான்முகனையும் (பிரம்..
₹152 ₹160
சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக ஏற்படுத்தியுள்ளார். | கடவுளேகூட பாவச் செயல் என்று கருதாத ஒன்றை மிகப்பெரும் மனிதர்கள் பாவச்செயல் என்றழைக்கின்றனர். கடவுள..
₹650
காரைக்காலம்மையார் பாடல்கள்
-4 %
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எலுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றான. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுஷ்யமான பேயின் தோற்..
₹67 ₹70
காலவெளிக் காடு
-5 %
ஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் வழிநடத்துகிறது. எல்லைகளற்ற பிரக்ஞை வெளியில் எண்ணில்லாத தளங்களைக் கொண்ட முடிவில்லாத காலவெளிக் காடுகளை அவர் நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறார்...
₹171 ₹180
Showing 205 to 216 of 595 (50 Pages)