Publisher: வானதி பதிப்பகம்
முன்னுரை: "ஆஸ்திக ஸமாஜம்" என்றாலே ஈரரசு படாதபடி சென்னையில் வீனஸ் காலனியில் உள்ள "ஆஸ்திக ஸமாஜ"த்தையே குறிக்கும். கலை பல வளர்க்கும் மாபெரும் ஸ்தாபநம் அது. அதில் வருடா வருடம் உபந்யஸிக்கக் கொடுத்து வைத்தவர்களில் அடியேனும் ஒருவன். சென்ற வருடம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் திருநாமமான "விச்வம்" என்ற சொ..
₹1,450
Publisher: விகடன் பிரசுரம்
மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி என்றால், அது மிகையல்ல. உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் வா..
₹114 ₹120
Publisher: பரிசல் வெளியீடு
இந்நூல் தமிழில் உருவான பக்தி இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், வரலாற்றாவணங்களையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சமயங்கள், சமய இயக்கங்கள் என்பனவற்றின் பின்னால் உள்ள அரசியலை இந்நூல் வெளிப்படுத்துகிறது...
₹95 ₹100
Publisher: இந்து தமிழ் திசை
ஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அவர் நடத்திய யாகம் அழியுமாறு சபித்தார். தட்சனின் மகள் என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத அவர், பின்னர் அந்த யாகத் தீயிலேயே எரி..
₹171 ₹180
Publisher: என்.கணேசன் புக்ஸ்
மூன்று சங்கீதச் சக்கரவர்த்திகளின் இணையில்லா வாழ்க்கை வரலாறு. அவர்கள் பாடல்களின் பின்னணியில் உள்ள சுவாரசியமான சம்பவங்கள். அர்த்தமுள்ள பாடல்கள். எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும் இசை அன்பர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் இது கூடுதல் இனிமையாக இருக்கும்...
₹100
Publisher: விகடன் பிரசுரம்
இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களு..
₹157 ₹165