Publisher: விகடன் பிரசுரம்
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா ..
₹247 ₹260
Publisher: PEN BIRD PUBLICATION
தலையில் சடைமுடியையும் அந்தச் சடைமுடியில் கங்கையையும் கொண்டவன் சிவன். அந்தச் சிவன் அணிந்துகொள்ளும் மாலையைக் கட்டி அணிவிக்கும் வேலையையும் திருநீறு வழங்கும் வேலையையும் செய்து வந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் அவர் சிவனுக்குச் சாற்றுவதற்காக மலர் பறிக்க நந்தவனத்திற்குப் போனார். அந்த நந்தவனத்தில் மலர் பறித்த..
₹238 ₹250
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
சோம்பலுற்று சும்மா இருப்பது சரியாகுமா ? சுதந்திரமடைந்து சும்மா இருப்பதுதான் சிறப்பு! பலருக்கு ஞானத் திறவுகோலாக அமைந்திருக்கிறது...
₹67 ₹70
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
புற வெளி அக ஒளியாய் மாறுகிற போது, திசைகள் காணாமற் போய்விடுகின்றன. திக்குத் திசைகளற்ற அகண்ட வெளியில் பயணம் செய்யச் சாதாரண மனம் ஒப்புக் கொள்ளாது. ஆனால் இவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதைப் படிக்கையில் நம்மையும் ஓர்பரவசம் தொற்றிக்கொள்கிறது...
₹143 ₹150
Publisher: கீதாஞ்சலி பதிப்பகம்
பொ.வெ. இராஜகுமார் எழுதிய “சூரிய விழுதுகள்” என்னும் ஆன்மிகக் கவிதை நூலில் இறைவனையே பாடுபொருளாகக் கொண்டு நாயக நாயகி பாவத்தில் ‘அவனின்’ அருளை வேண்டுவதாக எழுதப்பட்ட குறுங்கவிதைகள் - ஹெய்கு முறையில்- மிக அழகாகவும், ஆழ்ந்த பொருளோடும், பக்திச் செறிவோடும், மிகவும் எளிய புதுக் கவிதை நடையில் தொகுத்து அளிக்கப்..
₹95 ₹100