Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
                                  
        
                  
        
        நம் நாட்டில் பல ஆன்மிகப் பெரியோர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். இத்தகு ஆன்மிகப் பெரியோர்களின் வரிசையில் முக்கியமானவர் வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். 
இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்ட இவரது ஆன்மிகக் கொள்கை அக்காலத்தில் நிலவி வ..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
                                  
        
                  
        
        "தஞ்சையார்” என்று அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப் படும் மூத்த வழக்கறிஞர் ஐயா தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள், தமிழ் வள்ளலார்” என்ற இந்நூலை ஆழமான - அகலமான வாசிப்பு ஆற்றலுடனும் ஆராய்ச்சித் திறனுடனும் எழுதியுள்ளார். நூலின் பெயர் "தமிழ் வள்ளலார்” அன்று; தமிழ் வள்ளலார்!..
                  
                              ₹114 ₹120
                          
                      
                          Publisher: விகடன் பிரசுரம்
                                  
        
                  
        
        தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட..
                  
                              ₹394 ₹415
                          
                      
                          Publisher: காலச்சுவடு பதிப்பகம்
                                  
        
                  
        
        தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல். ‘கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை’ எனத் ..
                  
                              ₹119 ₹125
                          
                      
                          Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
                                  
        
                  
        
        தமிழ் கடவுள் முருகனைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதியது...
                  
                              ₹128 ₹135
                          
                      
                          Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
                                  
        
                  
        
        அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது.  என்று கூறும் ஓஷோ இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்லுகிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துக்களை படித்தபின் ..
                  
                              ₹219 ₹230