Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல். ‘கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை’ எனத் ..
₹119 ₹125
Publisher: பாலாறு பதிப்பகம்
முருகனும், பிள்ளையாரும் தமிழர் தெய்வங்களே. யானையில்லாத இடத்தில் பிள்ளையார் வணக்கம் ஏற்பட்டிராது. முருகன் குறிஞ்சி நிலக்கடவுளே. திருமால் கோயிலில் உள்ள பெருமாள், கண்ணன், இராமன், அனுமான், கருடன் முதலிய தெய்வங்கள் திராவிடத் தெய்வங்களேயாகும். போருக்கு முன் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து பாதுகாத்தல் பண்டையத் ..
₹162 ₹170
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
தமிழ் கடவுள் முருகனைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதியது...
₹128 ₹135
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது. என்று கூறும் ஓஷோ இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்லுகிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துக்களை படித்தபின் ..
₹219 ₹230
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, எனக்குத் எதுவும் தெரியாது என்பது" என்று சாக்ரடீஸ் சொல்வார் அப்படித்தான் ஓஷோவும் அறிவுக்கு எதிரான அறியாமையின் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறார் அதை உணர்ந்து கொண்டாலே நாம் ஞானத்தை அடைந்துவிடலாம் என்று எதார்த்தங்களின் எல்லைகளை நமக்கு காட்டிச் செல்லுகிறார்...
₹166 ₹175