Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெறிக்குப் பெயராகி வழங்கி வருகிறது. சைவம் எனினும், சிவநெறி எனினும், சைவ சமயம் எனினும் ஒக்கும்.சிவம் என்பதன் பொருள் கடவுள், இறைவன், ம..
₹190 ₹200
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
ஜென் கதைகள், ஜென் கவிதைகள் என்று பல வந்துவிட்டன.
அவை கதைகளா அல்லது புதிர்களா அல்லது கடி ஜோக்குகளா என்று கேட்பது போல் அமைந்துள்ளன.
அந்தக் கதைகள் என்ன சொல்ல வருகின்றன என்பதில் தெளிவான விளக்கம் இல்லாததுபோல் அமைந்துவிட்டன. முடிவுக்கு வராத கதைகளைப் போல் அமைந்துவிட்டன.
ஆகவே ஒவ்வொருவரும் அவர்களது கோணத்த..
₹95 ₹100
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர்.
அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர்.
ஜெயேந்திர சரஸ்வதியின் இய..
₹171 ₹180
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
நமது மன உணர்ச்சிகள் யாவும் முடிந்து போன கனவுகளே.
முடிந்து போன கனவுகளை எதிர்த்து எவராவது போராடுவார்களா ?
உங்கள் உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகும்.
உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் மலர்வடைகின்றன.
..
₹38 ₹40