Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
உங்களுடைய தியானத்தைத் தெரிந்து கொண்ட பிறகு தான் தியானம் என்றால் என்ன என்பதே எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பெல்லாம் தியானம் என்ற பெயரில் எனக்கு நானே சண்டை தான் போட்டு வந்திருக்கின்றேன் என்பதும் ' இப்போது தான் தெரிகிறது. பல அமைப்புகளில் - பல லட்சங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுக்கப்படும்..
₹143 ₹150
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அடியாருக்கு ஆண்டவன் சொன்னது பகவத்கீதை. அடியார் ஆசாரியாருக்குச் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.
திருக்கோளூருக்கு ஸ்ரீ ராமானுஜர் வந்த வேளையில், மோர் விற்கும் பெண் ஒருத்தி அந்த ஊரைவிட்டு வெளியே செல்லக்கண்டார். அவளிடம், “தேடிப் போகும் ஊர் என இவ்வூரைப் பற்றி பிறர் சொல்ல, நீயோ வெளியே செல்கிறாயே”..
₹323 ₹340
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறா..
₹152 ₹160