Publisher: வ.உ.சி நூலகம்
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுத டி அக்கச்சி மயில் குயில் ஆச்சுத டி. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேன் டி அக்கச்சி வள்ளலைக் கண்டேன் டி சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் சோதியைக் கண்டேன் டி அக்கச்சி சோதியைக் கண்டேன் டி. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐய..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
துடியான சாமிகள்குமரி மாவட்டத்தில் வழங்கும் கதைப்பாடல்களைத் தொகுத்து, அக்கதைப்பாடல்கள் நிகழ்த்தப்படும் சூழல்களை, நிகழ்த்தும் முறைகளை உற்றுக் கவனித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்நூல். இது தமிழியல் ஆய்வுப் புலங்களில், நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் வெளியான கதைப்பாடல் ஆய்வு நூலாகத் திகழ்கிறது. அதே வேளைய..
₹228 ₹240
Publisher: விஜயா பதிப்பகம்
முனைவர். இறையன்பு அவர்கள்,
"தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில்,
பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில்.
1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும்.
(2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது.
(3) மகரந்..
₹428 ₹450