Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
தியானங்கள் பலவற்றில் திளைத்த சிலர் இந்நூலின் தலைப்பைக் கண்டு பதறியிருக்கின்றனர்.
"ஞானம் பெறத்தானே தியானம்? தியானத்தை விட்டுவிட்டால் ஞானம் எப்படி சாத்தியம்?" எனக்குழம்பி இந்நூலையும் புறக்கணித்து விட்டனர்.
ஆனாலும் அவர்களது உள்ளுணர்வின் தூண்டுதலால் இந்நூைைலப் பெற்று. அவர்கள் எதைத் தேடினார்களோ அதனையும..
₹238 ₹250
Publisher: கவிதா வெளியீடு
தியானமும் அன்பும்!
தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது.
அன்பு என்பது உன்னை அனுபவிப்பது.
ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும்,
தியானம் அன்பைக் கொடுக்கும்.
அப்படி நடக்காவிட்டால்……………
உங்கள் அன்பு அன்பல்ல,
உங்கள் தியானம் தியானமல்ல,
இதுவே உரைகல்...
₹171 ₹180
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
உங்களுடைய தியானத்தைத் தெரிந்து கொண்ட பிறகு தான் தியானம் என்றால் என்ன என்பதே எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பெல்லாம் தியானம் என்ற பெயரில் எனக்கு நானே சண்டை தான் போட்டு வந்திருக்கின்றேன் என்பதும் ' இப்போது தான் தெரிகிறது. பல அமைப்புகளில் - பல லட்சங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுக்கப்படும்..
₹143 ₹150
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அடியாருக்கு ஆண்டவன் சொன்னது பகவத்கீதை. அடியார் ஆசாரியாருக்குச் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.
திருக்கோளூருக்கு ஸ்ரீ ராமானுஜர் வந்த வேளையில், மோர் விற்கும் பெண் ஒருத்தி அந்த ஊரைவிட்டு வெளியே செல்லக்கண்டார். அவளிடம், “தேடிப் போகும் ஊர் என இவ்வூரைப் பற்றி பிறர் சொல்ல, நீயோ வெளியே செல்கிறாயே”..
₹323 ₹340