Menu
Your Cart

Spirituality | ஆன்மீகம்

எது ஆன்மீகம்
-4 %
ஆன்மீகம் என்பதற்கு ஆளாளுக்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் எது உண்மையான ஆன்மீகம் என்பதைப் பற்றி மக்களுக்குத் தெளிவான புரிதலை உண்டாக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். தினந்தினம் ஆலய வழிபாடு, கோவில்களுக்கு நேர்த்திக்கடன்கள், மாதாந்திர விரதங்கள், ஆன்மீக தரிசனங்கள் போன்றவற்றை..
₹86 ₹90
என்ன இல்லை இந்து மதத்தில்?.
-5 %
என்ன இல்லை இந்து மதத்தில்?இந்து மதம் எந்தவொரு மனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை! அது தானே தழைத்து மனிதகுல வாழ்க்கைக்குத் தர்மமாய் - வழிகாட்டியாய் அனாதி காலம் தொட்டு  மனிதனைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறது. தேங்கிய குட்டை பாசி படிந்து மாசாகிப் போகும். ஓடுகிற நதி சுத்தமாக இருக்கும். இந்துமதம் ஓடு..
₹190 ₹200
எளிதாய்க் கற்கலாம் திருமுறை
-5 %
திருமுறையை ஆழமாகப் பயில வேண்டும் என்ற ஆசையை என்னில் விதைத்தவர், என் திருமுறை ஆசிரியர் பெரும்பாண நம்பி திரு. மா.கோடிலிங்கம் அய்யா அவர்கள். ஓர் ஆசிரியராக ஒரு பாடலை அவர் படித்துக்காட்டும் அழகும், அதன் பொருளை விளக்கும் விதமும், பண்ணோடு பாடிக்காட்டும் முறையும் அழகானதாக இருக்கும். சுமார்பதினான்கு ஆண்டுகளு..
₹475 ₹500
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
-5 %
ஏணிப்படிகளில் மாந்தர்கள்: இந்நூலாசிரியர் “சிவன் ஸ்வாமிகள்” என்றறியப்பட்ட ஒரு துறவி. காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரமடத்தின் மகாஸ்வாமிகளான ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளின் இளைய சகோதரர். ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. டெம்மி அளவில் 648 பக்கங்கள் உள்ள இந்நூலின் விலை ரூ. 350..
₹428 ₹450
ஏற்றம் தரும் இறை தரிசனம்
-5 %
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 1
-5 % Available
ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், கற்றறிந்த அறிஞர்கள் மத்தியில் தலைசிறந்த ஆன்மிக ஞானம் பெற்றவர் என போற்றப்படுகிறவர். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் பஞ்சாங்க கமிட்டி தலைவராக இருக்கிறார். சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற இவர், இப்போதும் ஏராளமான மாணவர்க..
₹114 ₹120
ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 2
-5 %
சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம்..
₹100 ₹105
ஐயம் போக்கும் ஆன்மீகம் பாகம் 3
-5 % Available
தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் _..
₹100 ₹105
Showing 157 to 168 of 520 (44 Pages)