Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பெண் வர்க்கத்தைப் பற்றிக் கூறினால் அவர்கள் இப்போது முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். அவர்களின் பெருமையை புருஷர்கள் உணரவேண்டும். அவ்விதமே பொதுவாழ்வில் தெய்வநம்பிக்கை இருந்தால்போதும், வர்ணாஸ்ரம தர்ம முறையில் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பிக்கக்கூடாது.
என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெ..
₹490
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்து மதமானது பரந்த சமுத்திரம் போன்று , இமாலய பர்வதத்தைப் போன்ற தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது.இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத் தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட விரோதமான கொள்கைகளுக்கு கூட இடமளிக்கிறது.
இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக ,அநேக சமயங்களை உள்ளடக்கி..
₹380 ₹400
Publisher: ரிதம் வெளியீடு
தமிழ் நாட்டின் சமய வாழ்க்கையில் சைவமும், வைஷ்ணவமும் இரு கண்களாகத் திகழ்ந்து வருகின்றன. சிவபெருமானும், விஷ்ணுவும் முறையே இதற்குத் தெய்வங்கள். தேவாரத்தில் சிவனை விஷ்ணுவாகவும், பிரபந்தத்தில் விஷ்ணுவை சிவனாகவும் பாவித்துப் பாடிய பகுதிகள் உள்ளன. சிவனை, "அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுரு இயல்பான்" என்று சம்..
₹209 ₹220
Publisher: விகடன் பிரசுரம்
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு..
₹209 ₹220