Menu
Your Cart

Spirituality | ஆன்மீகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு அமானுஷ்ய ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்த இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பிரமிக்க வைப்பவை. அருவமாகவும், உருவமாகவும், வாழும் மகாத்மாக்கள், அவர்களைத் தொடர்பு கொள்ளும் மனிதர்கள், அவர்கள் அனுப்பும் இரகசியச் செல்வம், ஏவல் சக்திகள், ஒன்றைப் பலதாக்குதல், ..
₹170
ஆன்மீகமும் ஆரோக்கியமும்
-5 %
ஆன்மிகம் என்பது அனுபவம்; மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதின் அவசியம்; சிறுகதைகள் மூலம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கட்டுரைகள்; நம் வாழ்வை நாமே செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகள்; இவையே இந்நூல் உரைப்பதும் உணர்த்துவதும் ஆகும்...
₹143 ₹150
ஆழ்வார்களும் தமிழ் மரபும்
-5 %
பேராசிரியர் ம.பெ.சீ. தமிழ் வாசிப்புலகமும் வைணவவுலகமும் நன்கறிந்த ஒரு பெயர். ஆழ்வார்கள், ‘தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளை’ நெஞ்சில் சூடியவர் அவர். முதலாழ்வார் மூவர், குலசேகராழ்வார், பெரியாழ்வார் ஆகிய அவரது நூல்கள் பெரிதும் கொண்டாடப் பெற்றவை. மரபுத் தமிழ் இலக்கியம் வேரும் விழுதுமாகக் கிளை பரப..
₹152 ₹160
ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
-5 %
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்..
₹200 ₹210
ஆவி உலகின் விதிகள் | The Laws Of The Spirit World
-5 % Out Of Stock
1980ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாளன்று கோர்ஷெத் மற்றும் ரூமி பாவ்நகரியின் உலகம் சுக்குநூறாக நொறுங்கியது.ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு புதிய உலகம் திறந்தது. பாவ்நகரி தம்பதியர் தங்கள் மகன்களான விஸ்பி மற்றும் ரத்தூவை ஒரு மோசமான கார் விபத்தில் பறி கொடுத்தனர்.இந்நிலையில் தங்களால் நீண்டகாலம் ..
₹309 ₹325
வாசிப்பு அனுபவத்தை வழங்கும் இக்கட்டுரைகள், யுகபாரதியின் பரந்த வாசிப்பின் விசாலத்தை உணர்த்துபவை....
₹250
Showing 121 to 132 of 610 (51 Pages)