Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
"விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இதில் அவர் கோடி விஷயங்களைச் சொல்லிவிடுகிறார். நீதிக்கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது. விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது; மரம் இருக்கிறது. இது..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தன..
₹713 ₹750
Publisher: கீதாஞ்சலி பதிப்பகம்
மகரிஷி அஷ்டாவக்கிரரின் அஷ்டாவக்ர கீதை, பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதை மற்றும் மகரிஷி வியாசர் உபநிடதங்களைத் தொகுத்தளித்த பிரம்ம சூத்திரத்திற்கும் இணையாக போற்றப்படும் உயரிய உபநிடத ஞானக் கருவூலமாகும்.
அந்த அத்வைத போதனைகளை எளிய வசன நடையில், “அஷடாவக்ர கீதை” என்னும் நூலில் தொகுத்து அளித்திருக்கிறார் ..
₹143 ₹150
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
கர்மவினை, பாவ புண்ணியம் உண்டா? 'கிரகங்களுக்கு சக்தி உண்டா? விதியை வெல்ல முடியுமா?
இவை அனைத்துக்கும் அறிவியல் பூர்வமான விளக்கமும், தேவையான தீர்வையும் கொடுத்து தன்னம்பிக்கையை வழங்குகிறது இந்நூல்...
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
ஆசான் ம.செந்தமிழன் எழுதிய நூல்களில் மூல நூல், வடிவு நூல், எண் நூல் ஆகியன படைப்பிலக்கணத்தைப் பற்றி விளக்குபவை.
மூல நூல் மூலத்தைப் பற்றியும், வடிவு நூல் மூலத்திலிருந்து அணு முதலாகிய வடிவங்கள் விரிந்து அமைவது பற்றியும், எண் நூல் மூலத்திலிருந்து விரியும் வடிவங்களை அமைக்கும் ஒழுங்காகிய எண்கள் பற்றியும் வ..
₹124 ₹130
Publisher: மனிதம் பதிப்பகம்
தமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்தை அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும..
₹665 ₹700