Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவி..
₹760 ₹800
Publisher: Notionpress
தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் பற்றிய ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு - இறை அன்பு. இந்தக் கவிதைகள் இந்தக் கோயில்களின் சிறப்பு, ஒவ்வொரு கோயிலிலும் ஆசிரியர் அடைந்த தெய்வீக உணர்வு, அதன் கலைகளில் கவனிக்கப்பட்டது, ஆசிரியரால் அடையப்பட்ட மன அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன...
₹237 ₹249
Publisher: இந்து தமிழ் திசை
மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது...
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல – நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என..
₹219 ₹230