Publisher: விகடன் பிரசுரம்
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு..
₹209 ₹220
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவி..
₹760 ₹800
Publisher: Notionpress
தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் பற்றிய ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு - இறை அன்பு. இந்தக் கவிதைகள் இந்தக் கோயில்களின் சிறப்பு, ஒவ்வொரு கோயிலிலும் ஆசிரியர் அடைந்த தெய்வீக உணர்வு, அதன் கலைகளில் கவனிக்கப்பட்டது, ஆசிரியரால் அடையப்பட்ட மன அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன...
₹237 ₹249
Publisher: இந்து தமிழ் திசை
மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது...
₹190 ₹200