-3 %
Available
உயிர் தரும் மரம்
Categories:
சிறுவர் கதை
₹29
₹30
- Year: 2015
- ISBN: 9789385377648
- Page: 29
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம். உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா? இல்லவே இல்லை. இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம். இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள், கிளைகள், தாய்மரத் தண்டு என தன்னையே தருகிறது. பலவருடங்கள் கழித்து அவன் கிழவனாகிறான். மரத்தைப் பார்க்க வருகிறான். அப்போதும்கூட நண்பனுக்குப் பரிசளிக்க தன்னிடம் எதுவுமில்லையென கண்ணீர் வடித்து அழுகிறது மரம். மரங்களை காக்க நம் மனதை பக்குவபடுத்தும் கதை.
| Book Details | |
| Book Title | உயிர் தரும் மரம் (Uyir Tharum Maram) |
| Author | ஷெல் சில்வர்ஸ்டீன் (Shel Silvarsteen) |
| Translator | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
| ISBN | 9789385377648 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 29 |
| Year | 2015 |