Publisher: சந்தியா பதிப்பகம்
இவை சிறுவர்களுக்கான தேவதைக்கதைகள்; நூறாண்டு கடந்த கதைகள். பல்வேறு நாடுகளில் புழங்கி வந்த தேவதைக் கதைகளைத் திரட்டி ஆங்கிலத்தில் வெளியிட்டவர் ஆன்ட்ரூ லாங். அவரது புகழ்பெற்ற ‘மஞ்சள் புத்தகம்’ என்ற நூலில் உள்ள சில கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘கண்ணாடிக் கோடரி’ என்ற இந்த நூல்...
₹0 ₹0
Publisher: கவிதா வெளியீடு
உலகில் உள்ள பொருள்கள் அனைத்துக்குமே ஒரு கதை உண்டு என்று சொல்லும் ஆசிரியர் வாண்டு மாமா, உலகம் பிறந்த கதை, சூரிய குடும்பத்தின் கதை, மருத்துவம் தோன்றிய கதை, உலோகங்களின் கதை முதலான கதைகளை காரணங்களோடு விரிவாக விளக்கியுள்ளார். படித்துப் பாதுகாக்கவேண்டிய நூல்! ..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
என்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்...!..
₹90 ₹95
Publisher: பாரதி புத்தகாலயம்
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்..
₹48 ₹50