Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆ..
₹43 ₹45
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அனைத்து விஷயங்களும் வேகவேகமாக மாறும் காலம் இது. தொழில்நுட்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்துகொண்டிருக்கிறது. தலைமுறைகள் மாறுகின்றன. மதிப்பீடுகள் வேறாகிவிட்டன. காலத்துக்கு ஏற்ப மாறிவரும் இளையர் மனங்களைப் பெரியவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளையர் கூட்டத்தோடு நெருங்கிப் பழகி அவர்களது எண்ண ஓட்டத்தைப் புரிந்..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
அவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?..
₹14 ₹15
Publisher: பாரதி புத்தகாலயம்
கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகின்றன... - கி.ராஜநாராயணன்..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார்.மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை.எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார்.கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.ஏனென்றால் உலகில் அத..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
தான் கேட்ட, அனுபவித்த, ரசித்த இன்ப, துன்ப உணர்வுகள் அத்தனையையும் கற்பனையோடு குழைத்து, வளரிளம் சிறார்களின் மனநிலையை உணர்த்தும் கதையாகவும், பெரியவர்கள் இளையோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பாடத்தையும் கதையில் பொதித்துள்ளார். தன்னுடைய வகுப்பறையில் எழுத்துமொழியிலும், பேச்சு மொழியிலும், கற்ப..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு பலூன் உங்களையே சுற்றிச்சுற்றி வந்து அலைந்ததுண்டா? நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களைத் தொடந்து வந்து மகிழ்வித்ததுண்டா? உங்களோடு கதை பேசியதுண்டா? நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு உங்களைத்தேடி வந்ததுண்டா? நீங்கள் பெற்ற தண்டனைக்காக யாரையும் தட்டிக் கேட்டதுண்டா? நீங்கள் தேம்பித் தேம்பி அழுதபோது பக்க..
₹38 ₹40