Menu
Your Cart

Exegesis | விளக்கவுரை

உயிர்மீட்சி
-5 %
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
₹523 ₹550
ஏழிளந்தமிழ்
-5 %
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்? வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை. மானம்,..
₹95 ₹100
ஐங்குறுநூறு
-5 %
ஐங்குறுநூறுஅறம்நனி சிறக்க அல்லது கெடுக. நன்று பெரிது சிறக்க தீதுஇல்லாகுக.அரசுமுறை செய்க களவு இல்லாகுக. மாரி வாய்க்க வளம்நனி சிறக்க. பசிஇல்லாகுக பிணிசேண் நீங்குக.-ஓரம்போகியார்..
₹238 ₹250
ஐங்குறுநூறு (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை)
-5 %
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகு..
₹855 ₹900
ஐங்குறுநூறு (புலியூர்க் கேசிகன்)
-5 %
அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர்..
₹570 ₹600
Showing 13 to 24 of 196 (17 Pages)