Menu
Your Cart

Fantasy Novels | அதிபுனைவு நாவல்கள்

ஏழுதலை நகரம்
-5 %
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எ..
₹190 ₹200
கலிவரின் பயணங்கள்
-5 % Out Of Stock
கலிவரின் பயணங்கள்நூலின் நாயகனோடு சேர்ந்து நாம் நான்கு உலகங்களுக்குப் பயணிக்கிறோம். அசாத்தியமான அற்புத உலகங்கள் அவை. களித்துக் கொண்டாடியும் சிந்தனையில் தோய்ந்தும் உலவுவதற்கான இந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. விமர்சித்து விமர்சித்து மனிதக் கீழ்மைகளை விலக்கியபடி தார்மீகப் பெருங்கரை நோக்கி நகரும் ..
₹247 ₹260
காமரூப கதைகள்
-5 %
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களி..
₹474 ₹499
காமரூபவல்லி
-5 %
தற்போதைய ட்ரெண்டில் மாயாஜாலமும் அமானுஷ்யமும் கலந்து ஒரு புதினம் எழுத நினைக்கும்போது துணைக்கு வந்தவள் காமரூபவல்லி. ஒரு சின்ன inspiration உருவாக்கிய காமரூபவல்லி, கதை எழுதும் போது 13ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையே என்னை பயணிக்கச் செய்தாள். படிப்பவரையும் பயணிக்கச் செய்வாள். அவளும் அவள் ச..
₹304 ₹320
குட்டிக் கடற்கன்னி
-4 %
குட்டிக் கடற்கன்னிதூய்மையான அன்புக்காக மரணமில்லா வாழ்க்கையை துறந்த குட்டிக் கடற்கன்னியின் கதை இது. எல்லா கடற்கன்னிகளை போல அவளும் ஆழ்கடலிலேயே  வாழ்ந்துகொண்டிருக்கலாம் ஆனால், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று வாழ்வது  வாழ்க்கையாகாது, அதற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தாள் குட்டிக் கட..
₹48 ₹50
சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்
-100 % Out Of Stock
இக்கதைகள் ஜெர்மனி தேசத்து தேவதைக் கதைகள். இவை குழந்தைகளுக்கு ஓர் விநோத உலகம்; காத்திருக்கும் கற்பனை ரதம். இக்கதைகளில் அடர்ந்த காடுகள் வரும். சிறுவர்கள் சூனியக்காரிகளிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அவர்களைக் காப்பாற்ற சித்திரக்குள்ளர்கள் சீக்கிரம் வருவார்கள். ராஜா ராணிகள் ஆட்சி செய்வார்கள். பூனையும் எல..
₹0 ₹0
சுண்டைக்காய் இளவரசன்
-4 %
சுண்டைக்காய் இளவரசன்குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இலக்கியத்துக்கான முக்கியமான வரையரை, அந்த இரண்டு வேலைகளையும் இந்த நாவல் அழகாக செய்கிறது...
₹86 ₹90
பூனை கணக்கு படிக்கிறது
-4 %
"பூனை பின்னக் கணக்குகள் படிக்கிறது அதன் சேக்காளிளும் சேர்ந்து படித்துக் கொள்ளுங்கள்."..
₹43 ₹45
மரணத்தை வென்ற மல்லன்
-3 %
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
Showing 13 to 24 of 34 (3 Pages)