Menu
Your Cart

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி
-5 %
மகாத்மா காந்தி
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பூலோகத்திலே,மனிதனுடைய சரித்திரத்தில் மிகப் பெரிய விஷயமென்னவென்றால் அவனுடைய லெளகிக சித்திகளல்ல;வவன் கட்டிவைத்த,உடைத்து போட்ட ஏகாதிபத்தியங்களல்ல.சத்தியத்தையும் தர்மத்தையும் தேடிக்கொண்டு யுகத்திற்கு யுகம் அவனுடைய ஆத்மா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறதே அதுதான் மிகப்பெரிய விஷயம்.இந்த ஆத்ம வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறவர்கள்,மானிட சமுதாயத்தின் ஞான இதிகாசத்தில் நிரந்தர ஸ்தானம் பெற்றுவிடுகிறார்கள்.காலதேவதையானவள் எவ்வளவு சுலபமாக மற்றவர்களை மறந்துவிடுகிறாளோ அதைப்போல வீரர்களையும்,புறக்கணித்துவிடுகிறாள்.ஆனால் மகான்கள் எப்போதும் காலதேவதையின் ஞாபகத்தில் ஸ்திரவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.காந்தியடிகளின் பெருமை,அவர் நடத்திய தீரமான போராட்டங்களை காட்டிலும் அவருடைய பரிசுத்த வாழ்க்கையிலேதான் தங்கியிருக்கிறது.
Book Details
Book Title மகாத்மா காந்தி (Mahatma Gandhi)
Author சர்.எஸ்.ராதாகிருஷ்ணன் (Sir.S.Radhakrishnan)
Translator வெ.சாமிநாத சர்மா (V.Saminatha Sharma)
Publisher அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram)
Pages 670
Year 2013
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கார்ல் மார்க்ஸ்பத்தொன்பதாவது நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெருஞ் சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறொருவனும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எ..
₹200
தாமஸ் ஆல்வா எடிசன்..
₹29 ₹30
காரல் மார்க்ஸ்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு மார்க்ஸ்க்கு கிடைத்தது.உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து, கோழைத்தனங்களைப் புதைத்தார்.புத்துலகம் காண ஒரு தத்துவத்துக்காய்ப் போராடினார். ம..
₹152 ₹160
மனிதன் யார்?எவனொருவன் வெறுந்துறவியாயில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது  உணர்ச்சிகளையெல்லாம்  தனது மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய், இயற்கையழகையும் கலையழகையும் அனுபவிக்கக்கூடியவனாய், இழிவான எண்ணங்களையும் செயல்களையும் புறக்கணிப்பவனாய் தன்னைப்போல் பிறரையும் மதிக்கக் கூடியவனாய் இருக..
₹57 ₹60