Menu
Your Cart

தமிழர் வரலாறு

மீண்டும் ஆரியரைத் தேடி
-5 % Out Of Stock
ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச..
₹228 ₹240
மெட்ராஸ் 1726
-5 %
பொது ஆண்டு 1500களுக்குப் பிறகு முதல் அலையில் இந்தியா வந்த ஐரோப்பியர்களது வருகையின் முதன்மை நோக்கமாக இருந்தது சமயம் பரப்புதல் என்றாலும், ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பணியாளர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிய பொதுநலச் சேவைகளும், தமிழ்ப்பணிகளும், கல்விப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை..
₹257 ₹270
ராஜராஜ சோழனின் மறுபக்கம் ராஜராஜ சோழனின் மறுபக்கம்
-5 % Out Of Stock
நித்யவினோதன், சிவபாத சேகரன் குடவோலை முறையை உலகுக்கு தந்த மக்களாட்சி தலைவன் என்றெல்லாம் புகழப்படும் ராஜராஜ சோழனின் உண்மை முகத்தை தக்க தரவுகளுடன் நிறுவும் நூல் இது...
₹190 ₹200
வட சென்னை (வரலாறும் வாழ்வியலும்)
-5 %
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை. புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு ..
₹285 ₹300
வண்ணச் சீரடி
-5 %
சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா. மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் இருக்கும் விண்ணேற்றிப் பாறையில் இரு மாநில எல்லைப் பிரச்சினையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடைப்பது குறித்து, இந்து தமிழ் திசையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கும் மேலா..
₹428 ₹450
வரலாறாய் வாழ்ந்தவர்கள்
-5 % Out Of Stock
Publisher: நீர்
வரலாறாய் வாழ்ந்தவர்கள்பொதுவாக வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதிக்கொள்கிறார்கள் என வரலாற்றின் முரண் பற்றி கூறப்படுவதுண்டு. ஆனால், தன் முன்முயற்சியால், ஆளுமையால், சிந்தனையால் வரலாற்றைப் புரட்டிப்போட்டவர்களும் வரலாற்றில் நிறைய உண்டு. அந்த வகையில், தமிழ் கூறும் நல்லுலகில் தன்னுடைய சீரிய சிந்தனையால், சிறந..
₹166 ₹175
Showing 289 to 300 of 324 (27 Pages)