Menu
Your Cart

தமிழர் வரலாறு

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (பாகம் - 1)
-5 % Out Of Stock
Publisher: தோழமை
இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது சரித்திரத்தை மக்கள் காலங்காலமாக தங்கள் கலை வடிவமான நாட்டுப்புறப் பாடல்கள், நாடங்கள் மூலம் ஞாபகப்படுத்திவந்த நிலையில், அதை இலக்கியமாக்கிய பெருமை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்பட அளவில..
₹238 ₹250
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (பாகம் - 2)
-5 % Available
Publisher: தோழமை
இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது சரித்திரத்தை மக்கள் காலங்காலமாக தங்கள் கலை வடிவமான நாட்டுப்புறப் பாடல்கள், நாடங்கள் மூலம் ஞாபகப்படுத்திவந்த நிலையில், அதை இலக்கியமாக்கிய பெருமை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்பட அளவில..
₹257 ₹270
பாண்டியர் வரலாறு (சதாசிவ பண்டாரத்தார்)
-5 %
தமிழ் மொழியைத் தாய்மொழியைக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்று அழைக்கின்றன. இந்தியப் பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து பண்டைக் காலம் முதல் ஆட்சி புரிந்து வந்தோர் மூவேந்தரேயாவர். அம் மூவேந்தர்களில் பாண்டியர்களும் அடங்குவர். இவர்கள் ..
₹181 ₹190
பாரி வேள்
-5 %
சேர, சோழ, பாண்டிய வம்சத்து மன்னர்கள் கூட்டுச் சேர்ந்து, அழிக்க நினைத்த அந்த சிற்றரசன் தான் வீரத்திற்கும், ஈரத்திற்கும் பேர் பெற்ற பாரி. பறம்புமலை வள்ளள் எனவும், பாரி வள்ளள் எனவும் பெயர் பெற்ற வேள் பாரி...
₹143 ₹150
பிதிரா
-5 %
சொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின்..
₹409 ₹430
பிறமலைக் கள்ளர் வாழ்வுவரலாறும் வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல்.தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவிய..
₹850
பேசும் காச்சக்கார அம்மன்
-4 %
பெரியம்மை, காலரா, மலேரியா போன்றவற்றிலிருந்து விடுதலை தரும் தெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்மன்களை நாட்டுப்புற உழைக்கும் மக்கள் படைத்தனர். கரிசல் காட்டின் மானாவாரி மனிதர்கள் படைத்த தெய்வம் தான் காச்சக்கார அம்மன். இந்தக் காச்சக்கார அம்மனை முன்வைத்து பொதுவாக காய்ச்சல் குறித்து நம் எளிய மக்க..
₹86 ₹90
Showing 241 to 252 of 312 (26 Pages)